ஐஸ்வர்யா ராஜேஷின் அதிரவைக்கும் உருக்கமான பேச்சு…!!!

Default Image

தமிழ் சினிமாக்களில் முன்னணி ஹீரோக்களாக பல நடிகைகள் உள்ளனர். ஆனால் பலர் குறுகிய வட்டத்திற்குள்ளேயே உள்ளனர். சிலர் பிரபலமாக பேசப்படுகின்றன. அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷை பாராட்டலாம். இவர் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவரை பல இயக்குனர்கள் தேடி சென்று வாய்ப்புகளை வழங்குகின்றனர். அது ஏன் என்று ஐஸ்வர்யா ராஜேஷிடம் கேட்ட போது அவர் ஒரு பேட்டியில் இதற்க்கு விளக்கமளித்துள்ளார்.
” காரணம் இல்லாமல் என்னை இயக்குனர்கள் தேடி வர மாட்டார்கள், நான் வெள்ளையாக இல்லை. ஆனால் நான் தமிழ் முகம். கருப்பு அழகு என்ற எண்ணம் நம் மனதில் உள்ளதால், அதற்காக கூட என்னை தேடி வந்திருக்கலாம்”  என மிகவும் பெருமிதமாக கூறியுள்ளார்.
source : tamil.cinebar.in 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்