சினிமாவில் நான் நடிக்க வில்லை என்றால் நான் டாக்டர் ஆகிடுவேன் சாய் பல்லவியின் ஓபன் டாக் அதிர்ச்சியில் ரசிகர்கள்

Default Image

நடிகை சாய் பல்லவி தமிழ் ,மலையாளத்தில்  மற்றும் பல மொழிகளிலும் முன்னணியில் இருக்கும் நடிகை. இவர் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.இந்நிலையில் இவர் தற்போது அளித்த பேட்டியில், நான் டாக்டருக்கு படித்து விட்டு தான் சினிமாவிற்கு வந்துள்ளேன்.சினிமா எனக்கு மிகவும் பிடிக்கும். சினிமாவில் எனக்கு வாய்ப்புகள் குறைந்தால் நான் டாக்டர் தொழிலில் இறங்கி விடுவேன் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்