நடிகை அனுஷ்காவிற்கு இப்படி ஒரு ஆசையா -அதிர்ச்சியில் ரசிகர் !

Default Image

நடிகை அனுஷ்கா  பாகுபலி படத்தின் மூலம் மிக உயர்ந்த இடத்தை பிடித்து விட்டார். ஹீரோயின்களில் அதிக சம்பளம் வாங்குபவர்களில் இவரும் ஒருவர். அடுத்த வந்த பாகமதி படமும் இவருக்கு நல்ல பெயரை கொடுத்து விட்டது.

இந்நிலையில் அவருக்கு அடுத்தடுத்து படங்கள் ஏதும் இல்லை. காரணம் அவர் நல்ல கதைகளை மட்டுமே எதிர்பார்ப்பது தானாம். சிறுவயதில் புராணம், சரித்திர கதைகளை அதிகம் படிப்பாராம்.

மேலும் கற்பனை கதைகளை கூட அவருக்கு மிகவும் பிடிக்குமாம். இதனால் எப்போதும் கற்பனை உலகிலேயே மிதப்பாராம். அதில் கோட்டையை அரசாளும் ராணியாக இருப்பது போல கனவு கண்டாராம்.

அதனி விளைவே பாகுபலி என்கிறார் அனுஷ்கா. மேலும் கடமையை செய்தால் போதும். பலனை எதிர்பார்ப்பதில்லை. இந்த நிகழ்வு தனக்கே பிரம்மிப்பாக உள்ளது என பேட்டியில் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்