9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த இளையராஜா -யேசுதாஸ் வெற்றி கூட்டணி கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Default Image

விஜய் ஆண்டனி நடிப்பில், யோகேஸ்வரன் இயக்கத்தில் தற்போது  “தமிழரசன் ” படம்  உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு  தற்போது இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தற்போது யேசுதாஸ் இளையராஜா இசையில் “பொறுத்தது போதும் பொங்கிட வேணும் புயலென வா“  என்ற பாடலை  பாடி இருக்கிறாராம்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்