5 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் திரையுலகில் தோன்றிய பாயல் ராஜ்புத்…!!!

Default Image

ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தை சேர்ந்தவர் பாயல் ராஜ்புத். மாடல் அழகியாக இருந்த இவர், தெலுங்கு மற்றும் ஹிந்தி, மராத்தி, பஞ்சாபி தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

அதன் பிறகு சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருந்தவருக்கு இந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஆர்.எக்ஸ் 100 படம் பெரிய அடையாளத்தை கொடுத்தது. பஞ்சாபி மக்ககளுக்கு மிகவும் அறிமுகமானவர் என்பதால் பஞ்சாபி சினிமா பாயலை அள்ளிக் கொண்டு போனது. இந்த ஆண்டு மட்டும் அவர் அங்கு 5 படங்களில் நடித்திருக்கிறார். அதில் சில வெளிவந்து விட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்