இன்றைய(மே 4) பெட்ரோல் , டீசல் விலை அதிகரித்தது !

Default Image

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் , டீசல் அதிகரித்து உள்ளது. பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 8 காசுகள் அதிகரித்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.75.92 ஆகவும், டீசல்  9 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.70.48க்கும்  காசுகளாகவும் விற்பனை செய்கின்றனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்