இன்றைய பெண்களின் பெரிய தொல்லையே பொடுகு தொல்லை தான். பொடுகு தொல்லையிலிருந்து விடுபெறுவதற்கு வழி தெரியாமல் பல வகையான மருந்துகள் மற்றும் ஷாம்புகளை பயன்படுத்துகிறோம் இதனால் நம் உதிர்வு மற்றும் சில விளைவுகளை தவிர முன்னேற்றம் தெரிவதில்லை.
செய்முறை :
நான்கு தேக்கரண்டி அளவு வெந்தயத்தை இலேசாக சூடாக்கி மிக்சியில் பொடித்து வெந்நீரில் ஊறவைக்கவும். நன்கு ஊறிய பிறகு, அதனுடன் கால் கப் தயிர் கலந்து தலையில் தடவி, 15 நிமிடம் ஊறவிட்டு அலசவும், பொடுகு உடனே நீங்கி விடும்.