ஞாபகதிறனை அதிகரிக்கும் வல்லாரை சட்னி எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா?

Default Image

குழந்தைகளுக்கு  ஞாபகதிறனை அதிகரிப்பதில்  வல்லாரை முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் வல்லாரை நமது மூளையின் ஞாபகத்திறனை அதிகரிக்கும்.

 தேவையான பொருட்கள்:

 வல்லாரை- 1கப்
தேங்காய்- 3 ஸ்பூன்
தக்காளி-2 
வெங்காயம்-2 
பச்சைமிளகாய்-2
பெருங்காயத்தூள்- சிறிதளவு
எண்ணெய்-2 ஸ்பூன்
இஞ்சி- சிறியதுண்டு
உப்பு- தேவையானஅளவு

செய்முறை:

 
 ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடேறியதும் அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி , வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு  வதக்கவும்.
ஆறிய பிறகு  உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். பின்பு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் உளுத்தம் பருப்பு மற்றும் கடுகு சேர்த்து  நன்கு வதக்கவும்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்