தீண்டாமை குறித்து வாட்ஸ் அப்பில் புகார் தரலாம் – ஆட்சியர் அறிவிப்பு…!

Default Image

சாதிய தீண்டாமை குறித்த புகார்களை 9443314417 என்ற வாட்சப் எண்ணில் புகார் அளிக்கலாம் என புதுக்கோட்டை ஆட்சியர் அறிவிப்பு. 

பல இடங்களில் சாத்திய தீண்டாமை குறித்த சம்பவங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்தில் சாதி தீண்டாமை குறித்த விவகாரம் வெளி வந்துள்ளது.

இந்த நிலையில், இந்த சம்பவத்தின் எதிரொலியாக சாதிய தீண்டாமை குறித்த புகார்களை 9443314417 என்ற வாட்சப் எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும், கோயில்களில் அனுமதிக்க மறுத்தல், தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறை பயன்படுத்துதல் குறித்தும் புகார் அளிக்கலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்