சாதிய தீண்டாமை குறித்த புகார்களை 9443314417 என்ற வாட்சப் எண்ணில் புகார் அளிக்கலாம் என புதுக்கோட்டை ஆட்சியர் அறிவிப்பு. பல இடங்களில் சாத்திய தீண்டாமை குறித்த சம்பவங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்தில் சாதி தீண்டாமை குறித்த விவகாரம் வெளி வந்துள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவத்தின் எதிரொலியாக சாதிய தீண்டாமை குறித்த புகார்களை 9443314417 என்ற வாட்சப் எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும், கோயில்களில் அனுமதிக்க மறுத்தல், தேநீர் கடைகளில் இரட்டை […]
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் பள்ளிக்கு விடுமுறை அளிக்குமாறு கெஞ்சிய மாணவர்கள். தமிழகத்தில் தற்போது சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதற்கிடையில், வரும் 20-ஆம் தேதி முதல் பருவமழை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிகமாக மழை பேயும் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளிப்பது வழக்கம். இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் மாணவர்கள் பள்ளிக்கு விடுமுறை அளிக்குமாறு இணைய பக்கத்தில் மெசேஜ் செய்து கெஞ்சி உள்ளனர். அந்த குறுஞ்செய்திகளின் […]