“இருட்டு அறையில் முரட்டு குத்து” நடிகை யாஷிகா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் !
“இருட்டு அறையில் முரட்டு குத்து” நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் ! யாஷிகா ஆனந்த், இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் “துருவங்கள் பதினாறு” என்ற தமிழ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். இதன்பிறகு இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இதைத்தொடர்ந்து 2018ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற ‘பிக்பாஸ் 2 தமிழ்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாகியுள்ளார். … Read more