“இருட்டு அறையில் முரட்டு குத்து” நடிகை யாஷிகா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் !

“இருட்டு அறையில் முரட்டு குத்து” நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் ! யாஷிகா ஆனந்த், இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் “துருவங்கள் பதினாறு” என்ற தமிழ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். இதன்பிறகு இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இதைத்தொடர்ந்து 2018ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற ‘பிக்பாஸ் 2 தமிழ்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாகியுள்ளார். … Read more

மீண்டும் கவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட யாஷிகா ஆன்ந்த்..!

யாசிகா ஆனந்த், இந்திய திரைப்பட நடிகையும் பஞ்சாப் மாடல் அழகியும் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் அறியப்பட்டார். இதன்பின் இருட்டு அரையில் முரட்டு குத்து, நோட்டா, கழுகு 2, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி, இவர்  விஜய் தொலைக்காட்சியில் 2018ல் பிக் பாஸ் 2 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவர் சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருவார். அதுபோல தற்போது ஆரஞ்சு … Read more