அமுதன் கொலை வழக்கில் முக்கிய விளக்கம்! பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் சொன்னது என்ன?தமிழக சட்டப்பேரவையில் கொலைச் சம்பவங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு குறித்து உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.