அக்டோபர் 6 இடைத்தேர்தல்: 4 நாட்கள் களத்தில் இறங்கும் முதல்வர் விஜய்!
அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்காக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலா 2 நாட்கள் என மொத்தம் 4 நாட்கள் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.