பைக் திருட்டு வழக்கில் மும்பையில் 3 பேர் கைது – 1.30 கோடி மதிப்புள்ள 44 பைக்குகள் பறிமுதல்!

மாநிலங்களுக்கிடையேயான பைக் திருட்டு வழக்கில் நவி மும்பையில் கைது செய்யப்பட்டுள்ள 3 பேரிடம் இருந்து 1.30 கோடி மதிப்புள்ள 44 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து விட்டது. திருடர்கள் எப்படி நவீன முறையில் யோசித்து திருடுகிறார்களோ அதேபோல திருடர்களை பிடிப்பதற்காக காவலர்களும் நவீன முறையில் யோசித்து தற்பொழுது களத்தில் இறங்கியுள்ளனர். பல்வேறு யுக்திகளை கையாண்டு திருடர்களை வெற்றிகரமாக பிடித்து திருடிய பொருட்களை பறிமுதல் செய்வதில் காவலர்களின் … Read more

ஆசிரியர் வீட்டில் ரூபாய் 5.75 லட்சம் மதிப்புள்ள நகைகள், கணினி கொள்ளை.!

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர்  வீட்டில் ரூபாய் 5.75 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக் கப்பட்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜெரின் இவர் தூத்துக்குடி சேர்ந்த  ஜான்சன் என்பவரது வீட்டில் வாடகைக்கு இருந்து வந்தார் அப்பொழுது ஜான்சன் உடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரின் வீட்டை காளி செய்யகூறியுள்ளார் , அதன்பிறகு அந்த வீட்டை பூட்டி விட்டு தூரத்தில் வேறு வீடு பார்த்து அங்கிருந்து பள்ளிக்கு சென்று … Read more

திருட வந்த இடத்தில் “திருடுவது தவறு” என கடிதம் எழுதிய திருடன்..!

தான் திருட வந்த வீட்டில் “திருடுவது தவறு” என கடிதம் எழுதி வாய்த்த திருடன். காவல் துறையின் திசையை திருப்பவே அவன் இந்த செயலை செய்திருப்பான் என காவல் துறையினர் கூறிவருகின்றனர். கேரளா மாநிலம், திருவன்குளத்தை சேர்ந்தவர், ஐசக் மணி. கடந்த சில தினங்களாக வெளிஊர் சென்றார். வீடு திரும்பிய அந்த ராணுவவீரர் வீட்டில் பூட்டு உடைந்திருப்பதை பார்த்து காவல் துறைக்கு தகவல் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல் துறையினர் கூறியதாவது, திருடன் ஒருவன், … Read more

அன்புள்ள திருடனுக்கு…என்று ஆசியர்கள் கூண்டோடு திருடனுக்கு கடிதம் எழுதிய விநோதம்..! பறந்த கடிதாசி

பள்ளி ஒன்றில் ஊதியம் குறித்த தகவல் அடங்கிய பென் டிரைவை திருடிய திருடனுக்கு ஆசிரியர்கள் கடிதம் எழுதியுள்ளனர். பென் டிரைவை திரும்பக் கொடுத்துவிடும் படி ஆசிரியர்கள் கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.   இந்த விநோத நிகழ்வானது கேரள மாநிலத்தில் உள்ள தலச்சேரி தனியார் மேல்நிலைப்பள்ளி  ஒன்று உள்ளது அங்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் தலைமை ஆசிரியர் அறையிலிருந்த 40 1000 ரூபாய் ரொக்கம் அதனோடு 30,000 ரூபாய் மதிப்பு உடைய கேமரா மற்றும் 3 மடிக் … Read more

யம்மாடி.. இதுக்கு போலீஸ் அடி எவ்ளோவோ பரவாயில்லை… கதறிய திருடன்..!

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவில் உள்ள வெள்ளப்பள்ளம் கிராமம், கவுண்டர் தெருவில் வசித்து வருபவர், நாகராஜன். இவர் தனது வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றார். அப்பொழுது, மீனவர் காலனி வடக்குத் தெருவைச் சேர்ந்த லிங்கம் என்பவர் நாகராஜன் வீட்டின் பூட்டை இரும்பு கம்பியால் உடைத்து திருட முயற்சித்தார். அந்த காட்சிகள், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பூட்டை உடைப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள், அவரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். அதில் அவரின் தலை, முதுகு, … Read more

கறிக்கடைக்காரர் வீட்டில் கையை வைத்த திருடர்கள் சிசிடிவியில் சிக்கினார்கள்..!

சென்னையில் உள்ள தரமணி என்ற பகுதியை சேர்ந்தவர், ராஜா மொயிதீன். இவர் கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ள பாலவாக்கத்தில் கறி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த மூன்றாம் தேதி அவரது குடும்பத்தினருடன் கோவளத்திற்கு சென்றார். மாலை வீடு திரும்பிய அவர், தனது வீட்டு கதவு திறந்தே இருப்பதை கண்டு அதிர்ந்தார். மேலும், உள்ளே சென்று பார்த்த பொது, அவர் பீரோவில் இருந்த 14 லட்ச ரூபாய் பணமும், 9 சவரன் நகையும் … Read more