மாநிலங்களவை இடம் வழங்குவது தொடர்பாக முதல்வர் பழனிசாமியுடன் தேமுதிக துணை செயலர் சுதீஷ் சந்தித்துள்ளார்.சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வரை நேரில் சந்தித்து பேசி வருகிறார் சுதீஷ்
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனர் மற்றும் அந்த கட்சியின் துணை செயலாளர் சுதீஷ் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது அதிமுக கூட்டணியில் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் பல இழுபறிகளுக்குப் பின்னர் வந்து சேர்ந்தது தேமுதிக. இந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் தற்போது செயல்பட முடியாத நிலையில் உள்ள காரணமாக அவரது மைத்துனர் சுதீஷ் மற்றும் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஆகியோர் கவனித்து வந்தனர் ஒரு வழியாக இருவரும் பேசி அதிமுகவிடம் 4 சீட்டுகள் […]