ஆங்கில இதழ்க்கு ஹாட் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!!

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.இவர் தனது நடிப்பின் மூலம் அதிகமான ரசிகர்களையும் தன்வசம் வைத்துள்ளார்.தமிழில் விஜய்,சூர்யா,சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து அவர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார். அதுமட்டுமல்லாமல் தனது மகாநடிப்பின் மூலம் தெலுங்கு திரைப்பட உலகிலும் கால் பதிக்க உள்ளார்.இயக்குனர் ராஜமௌலி படத்தில் நடிக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சமயத்தில் கீர்த்தி ஆங்கில இதழ் ஒன்றின் முன்பக்கத்திற்கு ஹாட் போட்டோ போஸ் ஓன்று கொடுத்துள்ளார்.அது ரசிகர்கள் மத்தியில் பெரும் … Read more

சூர்யா திரைப்பட நிறுவனம் ரசிகர்களுக்கு மன்னிப்பு – ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்!

சூர்யா தற்போது கே.வி.ஆனந்தின் 37 வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு சாயிஷா நடிக்கிறார். தென்னிந்திய நடிகர்கள் போமேன் ஈரானி, தெலுங்கு நடிகர் அலு சிரிஷ், மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் சமுத்திரகனி ஆகியோர் தென்னிந்தியாவை கைப்பற்ற நடிகர்களை தேர்வு செய்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். லைகா  நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இப்படத்தின்  படப்பிடிப்பு ஜூன் 25 ல் இருந்து லண்டனில் இயங்கிக்கொண்டிருக்கிறது. சூர்யா முதலில்  சில நாட்களுக்கு படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை, இப்போது லண்டனுக்கு … Read more

தன் படத்தின் தழுவலை பார்க்க ஆவலாக இருக்கும் கிறிஸ்டோபர் நோலன்

எ;ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்து மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் கஜினி . இப்படம் தமிழில் மட்டுமல்லாமல் இந்தியில் அமீர்கான் நடித்து அங்கும் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அந்த படத்தையும் எ.ஆர்.முருகதாஸ் தான் இயக்கி இருந்தார். இப்படம் ஹாலிவுட் படமான மெமென்டோ படத்தின் தழுவல் என்று பின்னாளில் தான் தெரியவந்தது. அந்த படத்தை இயக்கிய கிரிஸ்டோபர் நோலன் இந்தியாவிற்கு வந்தபோது அது பற்றி கேட்கப்பட்டது. அப்போது பேசிய நோலன், நானும் மெமென்டோ படத்தின் தழுவல் பற்றி கேள்விப்பட்டேன். இந்திய ரசிகர்களின் … Read more

பரபரப்பு !! புதிய போராட்ட களத்தில் நடிகர் சங்கம் இன்று முதல் !!

தென்னிந்திய நடிகர் சங்கம், ஃபெப்ஸி, தயாரிப்பாளர் உள்ளிட்ட திரையுலக சங்கங்கள் ஒன்றுகூடி  வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் வரை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஷால், சூர்யா, விஜய், அஜித், உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொள்வார்கள் என ஏற்கெனவே நாசர் தெரிவித்திருந்தார். டிஜிட்டல் கட்டணம் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு எதிராக திரைத்துறையினர் வேலை நிறுத்தம் செய்துவரும் நிலையில், காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தியும், … Read more

நடிகர் தீபக் செய்த செயலால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் !

தமிழ்  சினிமா பிரபலங்கள் பலர் மற்றவர்களுக்கு நிறைய வகையில் உதவி வருகின்றனர். விஜய், அஜித், ரஜினி, கமல் என இவர்களை தாண்டி மற்ற பிரபலங்கள் தங்களால் முடிந்த அளவிற்கு சிலரின் படிப்பிற்கோ, சாப்பாட்டிற்கோ உதவுகின்றனர். ஒருசிலர் செய்யும் பணிகள் வெளிவரும். அப்படி பள்ளி குழந்தைகளுக்காக தானே பிரியாணி சமைத்து, பரிமாறி பள்ளி குழந்தைகளுடனேயே உட்கார்ந்து சாப்பிட்டுள்ளார் பிரபல நடிகரும், தொகுப்பாளருமான தீபக் . அவர் செய்த அந்த செயலை பிரபல தொலைக்காட்சி விரைவில் ஒளிபரப்ப இருக்கின்றனர். நிகழ்ச்சிக்காக வந்த … Read more

பிரபல நடிகரால் நடுத்தெருவுக்கு வந்த பிரபல தயாரிப்பாளர்!

சினிமா துறையில் பெரிய ஹீரோக்களை நடிக்கவைக்காமலே பல ஹிட் படங்களை கொடுத்தவர் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதிஷ். இவர் தற்போது சினிமா துறை முடங்கியுள்ளதால் ரஜினி மற்றும் கமல் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் என சமீபத்தில் கூறியிருந்தார். நடிகர்களின் சம்பளத்தையும் முறைப்படுத்தவேண்டும் என கோரிக்கை வைத்துள்ள அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது ஒரு முன்னணி ஹீரோவை தாக்கி பேசினார். “சமீபத்தில் ஒரு மிகப்பெரிய நடிகரை வைத்து படம் எடுத்தவர் தற்போது எல்லா சொத்தையும் விற்றுவிட்டு கஷ்டப்படுகிறார். … Read more

விநியோகஸ்தர்களுக்கு சூர்யா குடுத்த அதிருப்தி காரணம் இதுதானாம் !

சூர்யா ,கீர்த்திசுரேஷ் நடித்து வெளிவந்த படம்  தானா சேர்ந்த கூட்டம் இந்த வருடத்தில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால், படம் வெற்றியடைந்ததாக கூறி சூர்யா , விக்னேஷ் சிவனுக்கு கார் வழங்கியதாக நேற்று ஒரு சில புகைப்படங்கள் வந்தது. இதை இணையத்தில் பலரும் ஷேர் செய்தாலும், சூர்யா விக்னேஷ் சிவன் மீது கொண்ட அன்பால் இதை செய்திருப்பார், ஆனால், ஒரு சிலர் இதை படம் வெற்றிக்காக என கூற, … Read more

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் தொகுப்பாளர் இவர்தானா -மகிழ்ச்சியில் ரசிகர்கள் .

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி ரசிகர்களால் அதிகம் வரவேற்பு பெற்றது பிக்பாஸ் நிகழ்ச்சி .  இந்நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் நிறைய பிரச்சனைகள் வந்தாலும் இறுதியில் ஹிட் நிகழ்ச்சியாக அமைந்தது. அடுத்து இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் ஜுன் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டாவது சீசனை தொகுத்து வழங்க இருப்பது சூர்யா, அரவிந்த் சாமி என நடிகர்கள் பெயர் இடம்பெற்றது. ஆனால் தற்போது வந்த தகவல்படி, கமலே  இந்த சீசனையும் தொகுத்து வழங்க இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்ச்சி அவரின் அரசியல் பிரவேசத்திற்கு மிகவும் உதவியாக இருந்தது என்று கூட … Read more

பிளாப் இயக்குனருடன் மீண்டும் ஜோடி சேரும் சூர்யா!அப்போம் இந்த படம்…

கே வி ஆனந்த் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கப்போவதாக  அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். சூர்யா தற்போது என்ஜிகே படத்தில் நடித்து வருகிறார். செல்வராகவன் இயக்கும் இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை இயக்குவது கே வி ஆனந்த் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கே வி ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை அறிவித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவிருக்கிறார் … Read more

அஞ்சான் பெரிய லாபத்தை கொடுத்த திரைப்படம் : சொல்கிறது முன்னனி படநிறுவனம்

சூர்யாவின் நடிப்பில் எந்த படமும் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு இவ்வளவு பெரிய தோல்வியை அடைந்தது இல்லை. ஆனால் அந்த படம் அடைந்தது. ஏனெனில் இந்த படம் டீசர், ட்ரைலர், என ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கி பிறகு படம் தோல்வியை தழுவியது. அப்படம் தான் அஞ்சான். படத்தின் இயக்குனர் லிங்குசாமி படத்திற்காக கொடுத்த பேட்டியும், அவர் கொடுத்த பில்டப்பும் தான் அதிகம் நெட்டிசன்களால் கலாய்க்கபட்டது. இந்நிலையில் இப்படத்தை வெளியிட்ட UTV மோஷன் பிக்சர்ஸ் நிறுவனமானது, எங்கள் நிறுவனத்தில் வெளியிட்ட … Read more