இன்று முதல் உயர்ந்தது பால் விலை.! ஒரு லிட்டர் பால் இவ்வளவா.? அதிர்ச்சியில் பொதுமக்கள்.!

தமிழகத்தில் மொத்த பால் விற்பனையில் 84% சதவிதம் தனியார் பால் நிறுவனங்களும், 16% சதவீதம் அரசின் ஆவின் பால் நிறுவனமும் ஈடுபட்டு வருகிறது. ஆரோக்யா, ஹெரிடேஜ், டோட்லா உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் விலை உயா்வு காரணமாக இன்று முதல் தங்களது பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தியுள்ளது. தமிழகத்தில் மொத்த பால் விற்பனையில் 84% சதவிதம் தனியார் பால் நிறுவனங்களும், 16% சதவீதம் அரசின் ஆவின் பால் நிறுவனமும் ஈடுபட்டு … Read more

ஆதாரை பயன்படுத்தி தகவல்களை திருட முடியாது.. மத்திய அரசு விளக்கம் ..

ட்ராய் தலைவரின் ஆதார் எண்ணை  கொண்டு எந்த தகவல்களையும் எடுக்க முடியாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. தொலை தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையமான ட்ராயின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா தனது ஆதார் எண்ணை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு முடிந்தால் தகவல்களை எடுத்துக்காட்டுங்கள் என்று சவால் விடுத்திருந்தார்.இதனை சவாலாக ஏற்று பலரும் அவரை பற்றிய தகவல்களை எடுத்து பதிவிட்டிருந்தனர். இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் ஆதார் எண் இல்லாமலேயே பான் … Read more

சூர்யா திரைப்பட நிறுவனம் ரசிகர்களுக்கு மன்னிப்பு – ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்!

சூர்யா தற்போது கே.வி.ஆனந்தின் 37 வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு சாயிஷா நடிக்கிறார். தென்னிந்திய நடிகர்கள் போமேன் ஈரானி, தெலுங்கு நடிகர் அலு சிரிஷ், மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் சமுத்திரகனி ஆகியோர் தென்னிந்தியாவை கைப்பற்ற நடிகர்களை தேர்வு செய்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். லைகா  நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இப்படத்தின்  படப்பிடிப்பு ஜூன் 25 ல் இருந்து லண்டனில் இயங்கிக்கொண்டிருக்கிறது. சூர்யா முதலில்  சில நாட்களுக்கு படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை, இப்போது லண்டனுக்கு … Read more