பிக் பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னர் இவர் தான்..!

பாலாஜி முருகதாஸ் தான் பிக் பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னர். ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. 70 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு வந்த இந்த நிகழ்ச்சியில் நேற்று கிராண்ட் பைனல் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் இறுதிப் போட்டியாளர்களாக நிரூப் நந்தகுமார் மற்றும் பாலாஜி முருகதாஸ் தேர்வு செய்யப்பட்ட நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக பாலாஜி முருகதாஸ் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

முதல் சீசனை போல நள்ளிரவில் பிக் பாஸ் அல்டிமேட் வீட்டுக்குள் நடந்த நிகழ்வு .., அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நிகழ்ச்சி நாளை ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நிரூப், பாலாஜி, அபிராமி, ராம்யா, ஜூலி, தாமரை ஆகியோர் இறுதிப்போட்டியாளர்களாக உள்ளனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அபிராமி அவர்கள் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். தற்பொழுது 5 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டிற்குள் உள்ளனர். இது போல நள்ளிரவு எவிக்ஷன் முன்னதாக பிக் பாஸ் சீசன் … Read more

பிக் பாஸ் சீசன் 5 வெற்றியாளர் இவர் தான் – வைரல் புகைப்படம் உள்ளே …!

கோடிக்கணக்கான ரசிகர்களின் மனம் கவர்ந்த ராஜு தான் பிக் பாஸ் சீசன் 5 வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் வீட்டிற்குள் தற்போது ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை வெற்றியாளர் என்பது விரைவில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட உள்ளது. … Read more

வெவ்வேறு கனவுகளுடன் வீட்டிற்குள் வந்த போட்டியாளர்களின் மனநிலை எப்படி இருக்கிறது….?

போட்டியாளர்களின் மனநிலை தற்பொழுது எப்படி இருக்கும் என கமல் பேசுவது தொடர்பான வீடியோ முதல் ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருக்கும்   நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்பொழுது வீட்டிற்குள் 5 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இன்னும் இரண்டு நாட்களில் பைனல் நடைபெறவுள்ள நிலையில், விரைவில் வெற்றியாளர் யார் … Read more

BIGG BOSS 5 : அவங்க பேசறதை மட்டும் தான் எப்போவும் கேட்கணுமா….!

வாழ்க்கையில் ப்ரியங்காவிற்கு வேறு வேலையே கிடையாதா என அக்ஷரா வருணிடம் கேட்டுள்ளது மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 70 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் பதினோரு போட்டியாளர்கள் இருக்கின்ற நிலையில், இந்த வாரம் நாமினேஷனில் இருந்து தப்பிப்பதற்கு சில டாஸ்குகள் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் முன்னதாக ராஜூவுக்கும் அக்ஷராவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. … Read more

BIGG BOSS 5 : இப்போ நான் என்ன செய்யணும்…., சும்மா இரு…!

இன்று பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு புதுவிதமான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 70 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் பதினோரு போட்டியாளர்கள் இருக்கின்ற நிலையில், இந்த வாரம் நாமினேஷனில் இருந்து தப்பிப்பதற்கு சில டாஸ்குகள் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் ராஜு அட்டகாசமாக விளையாடுகிறார். ராஜூவுக்கும் அக்ஷராவுக்கும் இடையில்  வலுத்துள்ளது. இதோ அதற்கான ப்ரோமோ … Read more

BIGG BOSS 5 : யாரு வேணா அடிச்சிட்டு சாவுங்க…., நிரூப் வெளிய போ…!

யாரு வேணா அடிச்சிட்டு சாவுங்க என பஸ் டாஸ்கின் பொழுது ப்ரியங்கா கூறியுள்ளது மூன்றாவது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 70 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் பதினோரு போட்டியாளர்கள் இருக்கின்ற நிலையில், இந்த வாரம் நாமினேஷனில் இருந்து தப்பிப்பதற்கு ஒரு போட்டி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி போட்டியாளர்கள் பஸ்சுக்குள் இருக்க வேண்டும். அவ்வப்போது போட்டியாளர்களுக்கு தடங்கல்கள் கொடுக்கப்படுகிறது. அப்பொழுது ஒவ்வொருவராக … Read more

BIGG BOSS 5 : யாருக்கு அநியாயம் நடந்தாலும் நான் தட்டி கேட்பேன் …!

யாருக்கு அநியாயம் நடந்தாலும் நான் தட்டி கேட்பேன் என பிரியங்கா தாமரையிடம் கூறியுள்ளது இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 70 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் பதினோரு போட்டியாளர்கள் இருக்கின்ற நிலையில், இந்த வாரம் நாமினேஷனில் இருந்து தப்பிப்பதற்கு ஒரு போட்டி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி போட்டியாளர்கள் பஸ்சுக்குள் இருக்க வேண்டும். அவ்வப்போது போட்டியாளர்களுக்கு தடங்கல்கள் கொடுக்கப்படுகிறது. அப்பொழுது ஒவ்வொருவராக … Read more

BIGG BOSS 5 : என் விருப்பம் தானே, நான் இறங்க மட்டன் ..!

பிக் பாஸ் வீட்டில் நாமினேஷனிலிருந்து தப்பித்து கொள்ள பஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 70 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் பதினோரு போட்டியாளர்கள் இருக்கின்ற நிலையில், இந்த வாரம் நாமினேஷனில் இருந்து தப்பிப்பதற்கு ஒரு போட்டி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி போட்டியாளர்கள் பஸ்சுக்குள் இருக்க வேண்டும். அவ்வப்போது போட்டியாளர்களுக்கு தடங்கல்கள் கொடுக்கப்படுகிறது. அப்பொழுது ஒவ்வொருவராக இறங்க வேண்டும். அந்த வகையில் … Read more

BIGG BOSS 5 : நீ பாவனி பெயரை சொன்னது தப்பு …சாரி கேளு!

நீ பாவனி பெயரை சொன்னது தப்பு, சாரி கேளு என சிபியிடம் சஞ்சீவ் கூறியுள்ளது மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் பதினோரு போட்டியாளர்கள் இருக்கின்ற நிலையில், இந்த வாரம் நாமினேட் இருந்து தப்பிப்பதற்கு ஒரு போட்டி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி போட்டியாளர்கள் தங்களையே தர வரிசைப் படுத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுது சிபி முதல் … Read more