#IPL2022: ஐபிஎல் ரசிகர்களுக்கு நற்செய்தி! – மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு!

நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகளை காண 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு மகாராஷ்டிரா அரசு அனுமதி. நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 15-ஆவது சீசன் கடந்த 26-ஆம் தேதி தொடங்கிய நிலையில், 10 அணிகளும் போட்டிபோட்டு கொண்டு விளையாடி வருகிறது. இறுதிப் போட்டி மே 29 ஆம் தேதி நடைபெறும் என்று பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்தது. மகாராஷ்டிராவை அடிப்படையாக கொண்ட மும்பை மற்றும் புனேவில் உள்ள நான்கு சர்வதேச மைதானங்களில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. பிளே-ஆஃப் போட்டிகள் நடைபெறும் … Read more

எனது ரசிகர்களிடம் நடந்துகொள்ளும் முறை பிடிக்கவில்லை எனவே இனி அவருடன் நடிக்க மாட்டேன் – ஸ்ருதிஹாசன்!

தன்னை காணவரும் ரசிகர்களை கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பதாகவும். எனவே சுருதிகாசன் விஜய்சேதுபதியுடன் இனி படத்தில் நடிக்க மாட்டேன் எனவும் கூறி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகைகளில் ஒருவராக தமிழ்த் திரையுலகில் வலம் வருபவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன். இவரது நடிப்பில் அண்மையில் வெளியாகிய கிராக் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி நடை போட்டு வரும் நிலையில், தற்பொழுது இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் எனும் படத்தில் நடித்து வருகிறார். … Read more

நானும் அவரை மிஸ் பண்றேன் (Me too) – ரசிகர்களுக்கு கோலி ரிப்ளை.!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் We Miss You Dhoni என எழுதப்பட்ட பதாகைகளை விராட் கோலியிடம் காண்பித்த ரசிகர்கள். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒருநாள் தொடரை இழந்திருந்தாலும், டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. நேற்று நடைபெற்ற 2வது 20 ஓவர் போட்டியில் முதலில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 194 ரன்கள் எடுத்தன. 195 ரன் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவரில் 195 ரன்கள் எடுத்து … Read more

ரசிகர்கள், நிர்வாகிகள் போயஸ்கார்டன் வீட்டிற்கு வரவேண்டாம்- ரஜினிகாந்த்..!

ரஜினி சாலை மார்க்கமாக பெங்களூரு சென்று அங்கிருந்து ஹைதராபாத் படப்பிடிப்புக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ரஜினிகாந்த் தனது பிறந்தநாளான டிசம்பர் 12-ஆம் தேதி அன்று வாழ்த்துச் சொல்ல ரசிகர்கள் , நிர்வாகிகள் போயஸ் கார்டன் வீட்டிற்கு வரவேண்டாம் என ரஜினி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த அண்ணாத்த படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஏற்கெனவே 60% காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் 40 சதவீத காட்சிகள் படமாக … Read more

தேர்வெழுத வந்த சாய்பல்லவியை சூழ்ந்த மாணவர்கள்.! செல்ஃபி எடுத்து மகிழ்ச்சி.!

திருச்சியில் தேர்வு எழுத வந்த சாய்பல்லவியுடன் சக மாணவர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்துள்ளனர். தென்னிந்திய சினிமாயுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய்பல்லவி. மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் பிரபலமான சாய்பல்லவி கடைசியாக சூர்யாவுடன் என். ஜே. கே படத்தில் நடித்திருந்தார். தமிழில் அவர் நடித்த அனைத்து படங்களும் அவ்வளவாக பேசப்படவில்லை. தற்போது தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்துகிறாராம் சாய்பல்லவி. தற்போது நாக சைதன்யாவிற்கு ஜோடியாக லவ் ஸ்டோரி என்னும் படத்திலும், ராணா நடிக்கும் விராட பர்வம் … Read more

பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக  நிலையில், இதனை தடுப்பதற்கு இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்திலும் இந்த நோயினால் 900-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் கஷ்டப்படும் ஏழைமக்களுக்கு பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.  இந்நிலையில், திருப்பூர் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றம் சார்பில், புதிய பேருந்து நிலையத்திற்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்களுக்கு … Read more

2021ல் ரஜினி ஆட்சி நிச்சயம் உண்டு – ரஜினி ரசிகர் பிஜிலி நம்பிக்கை.!

கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ரஜினி ரசிகர்கள் பலர் அங்கு திரண்டிருந்தனர். அதில் பிரபல ரஜினி ரசிகர் பிஜிலி ரமேஷும் வந்திருந்தார். பின்னரே செய்தியாளர்களிடம் பேசிய பிஜிலி, 2021-ம் ஆண்டு ரஜினி ஆட்சி வருவது கன்ஃபார்ம் என்றும் இரண்டு திராவிட கட்சிகளும் வயதில் ஏற்கனவே நாடி நரம்பெல்லாம் ஆடிப்போயுள்ளனர் என்று அவர் பாணியில் கூறினார். மேலும் யூட்யூபில் நான் ட்ரெண்டான பிறகு ரஜினிகாந்த் … Read more

அஜித் ரசிகர்களின் அட்டகாசமான செயல்! குவியும் பாராட்டுக்கள்!

அஜித் ரசிகர்களின் அட்டகாசமான செயல். தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், விஜய் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு என்று பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அந்த வகையில், ஒவ்வொரு படத்தின் ரிலீஸின் போதும், மற்ற நேரங்களிலும் ரசிகர் மன்றம் சார்பாக அனைவரும் இணைந்து மக்களுக்கு தொண்டு செய்வது வழக்கம். அந்த வகையில், சிவகாசியை சேர்ந்த ‘head of sivakasi thala blood’ என்ற அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் அனைவரும் இணைந்து ஆதரவற்ற முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தேடி சென்று முடி … Read more

கை, கால்களில் இரத்த காயங்களுடன் நடிகை சிம்ரன்! பதறி போன ரசிகர்கள்!

கை, கால்களில் இரத்த காயங்களுடன் நடிகை சிம்ரன். நடிகை சிம்ரன் நேருக்கு நேர், அவள் வருவாளா, நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் பிரபலமாக இருந்த காலகட்டத்தில், 2003-ல் தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டு, திரையுலகை விட்டு விலகி இருந்தார். நீண்ட நாட்களுக்கு பின், சிவகார்த்திகேயனின் சீமராஜா திரைப்படத்திலும், ரஜினியின் பேட்ட படத்திலும் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானார். இந்நிலையில், இவர் தனது ட்வீட்டர் … Read more

நிறத்தை வைத்து கிண்டல் செய்ததால் ஆடுகளத்தை விட்டு வெளியேறிய கால்பந்து வீரர்.! இதோ வீடியோ.!

சாம்பியன்ஸ் லீக் தொடரின் லீக் சுற்றில் போர்ட்டோ அணியின் போர்ச்சுகல் வீரரான மவுசா மரேகாவை நிறம் பற்றி ரசிகர்கள் கிண்டல் செய்ததால் ஆத்திரமடைந்து களத்தில் இருந்து வெளியேறினார். சாம்பியன்ஸ் லீக் தொடரின் லீக் சுற்றில் போர்டோ மற்றும் விட்டோரியா அணிகளுக்கு இடையே போட்டி நடந்துகொண்டிருந்தது. பின்னர் போட்டியின் தொடக்கம் முதலே ரசிகர்கள் போர்ட்டோ அணியின் போர்ச்சுகல் வீரரான மவுசா மரேகாவை நிறம் பற்றி ரசிகர்கள் கிண்டல் செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ஒரு கட்டத்தில் இரு அணிகளும் … Read more