தினந்தோறும் தோல்வியை சந்தித்து வருகிறீர்களா? குளிக்கும் தண்ணீரில் இதனை மட்டும் சேர்த்து பாருங்கள்..!

தினமும் தோல்வியை சந்தித்து வருகிறீர்கள் என்றால் இதனை மட்டும் குளிக்கும் தண்ணீரில் கலந்தால் போதும். வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் தோல்வியில் முடிகிறது என்றால் பரவாயில்லை. ஆனால் நீங்க எடுக்கும் எல்லா முடிவுகளிலும் தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறீர்கள் என்றால் அது நிச்சயம் கண் திருஷ்டியாக இருக்கும். அல்லது உங்கள் அருகில் இருப்பவர்கள் அல்லது உங்களைப் பிடிக்காதவர்களின் பார்வை அல்லது பொறாமை போன்ற குணங்களினால் உங்களுக்கு நீங்கள் எடுத்த காரியங்கள் எதுவும் நிறைவேறாமல் தடைபட்டுக் கொண்டே இருக்கும். … Read more

தோல்வியை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளுங்கள்!

வெற்றியை விரும்புபவர்கள், தோல்வியை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளுங்கள். இன்று தோல்வியை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்பவர்களை விட, அதனை கவலையோடு கடந்து செல்பவர்கள் தான் அதிகம். வாழ்க்கையில், நாம் பல வெற்றிகளை பெற வேண்டும் என விரும்புகிறோம். ஆனால், அந்த வெற்றியின் பாதையில் நடந்து செல்வதற்கு தோல்வி மிகவும் அவசியமான ஒன்று என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை. இன்று பலராலும் பேசப்படக் கூடிய, சாதனையாளர்களை நினைத்து, நாமும் இவரை போல தான் வாழ வேண்டும் என லட்சிய கனவோடு … Read more

பரிசோதனை மூலம் புலி குட்டியை மீண்டும் தனது தாயுடன் சேர்த்த வனத்துறையினர்!

மகாராஷ்டிரா மாநிலம், சந்திரபூர் மாவட்டத்தின் சிச்ச்பள்ளி வனப்பகுதியில் ஒரு பண்ணை உள்ளது. அந்த பண்ணைக்கு அருகே உள்ள பள்ளத்தில் கடந்த ஏப்ரல் மாதம், 24 ஆம் தேதி புலிக்குட்டி ஒன்றை வனத்துறையினர் மீட்டுள்ளனர். பிறந்து இரண்டு மாதங்களே ஆன அந்த குட்டிப்புலியை தனது தாயுடன் மீண்டும் இணைப்பதற்கான நடவடிக்கையை வனத்துறை மேற்கொண்டனர். இந்நிலையில், அந்த புலிக்கு டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொண்டனர். அது , T2 இனமென கண்டறியப்பட்டது. மேலும், அந்த ரத்த மாதிரி, அதே பகுதியில் குட்டிகளுடன் … Read more

31 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது பிஎஸ்எல்வி சி40 ராக்கெட்!

31 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி40 ராக்கெட்.இஸ்ரோவின் 3 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.கார்ட்டோசாட் 2எஸ் வரிசை செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.1 நானோ செயற்கைக்கோலும்  விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியாவின் மேலும் 2 செயற்கைக்கோள்களும் செலுத்தப்பட்டன.6 வெளிநாடுகளை சேர்ந்த 28 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டன.கனடா, பின்லாந்து, பிரான்ஸ் செயற்கை கோள்கள் செலுத்தப்பட்டன.தென்கொரியா, பிரிட்டன், அமெரிக்க செயற்கை கோள்களும் செலுத்தப்பட்டன.இரு வேறு சுற்றுப் பாதைகளில் செயற்கைக்கோள்கள் செலுத்தப்படுகின்றன. ராக்கெட்டின் செயல்பாடு : கடந்த ஆகஸ்ட் மாதம் பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட் சுமந்து … Read more