ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் சிறப்பு காவல் துறை அதிகாரி ஃபயாஸ் அஹமது மற்றும் அவரது மனைவி உயிரிழப்பு. ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில், அவந்திபோரா பகுதியில் உள்ள ஹரிபரிகாமில் உள்ள சிறப்பு காவல் துறை அதிகாரி ஃபயாஸ் அஹமதின் வீட்டிற்குள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணியளவில் பயங்கரவாதிகள் நுழைந்து, துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஃபயாஸ் அஹமது, அவரது மனைவி ராஜ பேகம் மற்றும் அவரது மகள் […]