உத்திரபிரதேசத்தில் எம்.எல்.ஏ மற்றும் மகன் இளம் பாடகிக்கு பாலியல் கொடுமை!

உத்திரபிரதேசத்தில் எம்எல்.ஏ மற்றும் மகன் இளம் பாடகிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடுமை அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்திலுள்ள நிஷாத் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ விஜய் மிஸ்ரா என்பவரது வீட்டில் கடந்த 2014ஆம் ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியில் இளம் பாடகி ஒருவரை அழைத்து கச்சேரி நடத்தி உள்ளார்கள். இந்நிலையில் பாடகி வீடு திரும்பும்போது விஜய் மிஸ்ரா அவரை தனி அறைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுவதாகவும் தற்பொழுது … Read more

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 15 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை!

தாரமங்கலம் அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 15 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாரமங்கலம் அருகே 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து விசாரித்த போலீசார் ஏற்கனவே இரண்டு வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தாரமங்கலம் அம்பேத்கர் நகரில் வசித்து வரக்கூடிய 15 வயது சிறுமியை கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் வயிற்று … Read more

ஆஸ்திரேலிய பெண்ணிற்கு இந்தியாவில் நடந்த சோகம்.! 2 மாதம் அனுபவித்த பாலியல் கொடுமையை புத்தகமாக வெளியீடு.!

ஆஸ்திரேலிய பெண் ஒருவர் இந்தியாவிற்கு  வந்த போது அவரிடம் அறிமுகமான நபர் 2 மாதம் வரை பாலியல் கொடுமை செய்த சம்பவத்தை புத்தகமாக வெளியிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த கார்மென் கிரீன்ரீ தனது இளமை காலத்தில் கடல் மீது சாகசம் செய்யும் பயிற்சியை தொடர்ந்து 7 வருடங்களாக தீவிரமாக மேற்கொண்டு வந்துள்ளார். ஆனால் அவரால் உலக சுற்றுப்பயணத்திற்கு தகுதி பெற முடியாததை அடுத்து மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். தனக்கு மாறுதல் தேவைப்பட்ட அந்த நேரத்தில் தலாய் லாமாவின் கீழ் … Read more

அதிர்ச்சி: 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை.!

சென்னை மதுரவாயலில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தூக்கி வீசிய அதிர்ச்சி சம்பவம்.  சென்னை மதுரவாயல் அருகே மேட்டுக்குப்பத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பம் வசித்து வருகிறது. இந்த குடும்பத்தை சேர்ந்த 10 வயது சிறுமி நேற்று இரவு சிறுநீர் கழிப்பதற்காக வெளியே சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் வசித்து வந்த சுரேஷ் என்ற இளைஞர் அச்சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் சிறுமி கத்தியதை பார்த்து பயந்துபோன அந்த கொடூரன் … Read more

சக பெண் அதிகாரியின்மகளை பாலியல் வன்கொடுமை செய்த ஐ.பி.எஸ் அதிகாரி.!

டிசம்பர் 31-ம் தேதி புகார் கொடுக்கப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரியின் வீட்டில்  நடைபெற்ற புத்தாண்டு நிகழ்ச்சியில் சக பெண் அதிகாரி தனது மகளுடன் கலந்து கொண்டார். அப்போது அங்கு உள்ள ஒரு அறையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. தற்போது நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான  பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருவதால் குற்றவாளிகளுக்கு  குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஐதராபாத்தில்  பாலியல் வன்கொடுமை செய்து மருத்துவர் … Read more

ஆபாசமாக பேசிய இளைஞரை வீடுவரை சென்று போலீசாரிடம் ஒப்படைத்த பெண் ..!

மும்பை விலே பார்லே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் விமான நிலையத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது அவருடன் பணியாற்றும் சக ஊழியர் ஒருவர் காரில் ஏற்றிக்கொண்டு ராஜேந்திர பிரசாத் பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டுச் சென்று விட்டார். அப்பெண் பேருந்து நிலையத்தில் வீட்டிற்கு செல்ல காத்துக் கொண்டிருந்தார்.  அப்போது குடிபோதையில்அங்கு வந்த இளைஞர் ஒருவர் அவரிடம் ஆபாசம் பேசினார். மேலும் ஐட்டம் என தரக்குறைவாகவும் கூறி அங்கிருந்து … Read more