வீட்டு வேலைக்காரியை சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக தலைவி சீமா பத்ரா கைது செய்யப்பட்டார். சமீபத்தில் பாஜக தலைவி சீமா பத்ரா தனது வீட்டில் பணிபுரிந்து வந்த பழங்குடியின பெண்ணை 6 ஆண்டுகளாக சித்திரவதை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து திங்கள்கிழமை(ஆகஸ்ட் 29)அன்று அவரை ஜார்க்கண்ட் தலைவர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் பெரும் போராட்டங்களுக்கு பிறகு தனது வீட்டு வேலைக்கார பெண்ணை சித்திரவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் தற்போது ராஞ்சி காவல்துறையால் […]