Tag: securityforces

#JustNow: ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடத்த மோதலில் 3 பேர் பயங்கரவாதிகள் சுட்டுகொலை.  ஜம்மு காஷ்மீர் மாநிலம், அமர்நாத் யாத்திரையின் முக்கிய பாதையான அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் பாதுகாப்புப் படையினருடன் நடத்த மோதலில் 3 பேர் பயங்கரவாதிகள் சுட்டுகொலைப்பட்டனர். இந்த வழித்தடத்தில் பயங்கரவாத தாக்குதல்களை நிறுத்துவதில் இன்றைய என்கவுன்டர் ஒரு பெரிய வெற்றி என்று அம்மாநில காவல்துறை கூறியுள்ளது. இன்று சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளில், ஒருவர் நீண்ட நேரமாக உயிர் பிழைத்த […]

#JammuandKashmir 3 Min Read
Default Image

ஜம்மு காஷ்மீர் : 2 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றது பாதுகாப்பு படை!

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிசூடு சம்பவத்தில் 2 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டதாக பாதுகாப்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் ராணிபோரா பகுதியில் உள்ள குவாரிகத்தில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்திய பாதுகாப்பு படை பதிலடி கொடுத்தன. இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட […]

#JammuandKashmir 2 Min Read
Default Image

இந்திய எல்லைக்குள் நுழைந்த இரு பாகிஸ்தான் சிறுமிகள்!

இந்திய எல்லைக்குள் நுழைந்த இரண்டு பாகிஸ்தானை சேர்ந்த சிறுமிகள் பாதுகாப்பு படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களது நாட்டிற்கு பத்திரமாக திருப்பி அனுப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் வழக்கம்போல பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளனர். அப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை சேர்ந்த இரண்டு பாகிஸ்தான் சிறுமிகள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதை கண்டுள்ளனர். இதனையடுத்து எச்சரிக்கையுடன் செயல்பட்ட பாதுகாப்பு படையினர் அந்த […]

Indian border 3 Min Read
Default Image

பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கி சூட்டில் மாவோயிஸ்ட் பலி….!!

பாதுகாப்பு படையுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு மாவோயிஸ்ட் சுட்டுக்கொல்லப்பட்டார். ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் பாசிஸ்ட்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது போலீஸாரை நோக்கி மாவோயிஸ்ட்கள் துப்பாக்கியால்  சூட்டனர்.இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு மாவோயிஸ்ட்-கள்  கொல்லப்பட்டு , ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக டி.ஐ.ஜி பன்காஜ் கூறியுள்ளார்.

india 2 Min Read
Default Image