எஸ்பிஐ வாடிக்கையாளர்களே ! அக்டோபர் 1 முதல் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.15 கட்டணம்!
பாரத ஸ்டேட் வங்கி (SBI) அக்டோபர் 1 முதல் 4 முறைக்கு மேல் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.15 மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.