"போலீசாருக்கு தெரியாமல் மணல் கடத்தல் நடக்க வாய்ப்பில்லை!"- உயர்நீதிமன்ற மதுரை கிளைகாவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தெரியாமல் மணல் கடத்தல் நடப்பது வாய்ப்பில்லை என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
#BreakingNews : மணல் கடத்தல் விவகாரம் ! ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கைமணல் கடத்தல் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை