சனாதன தர்மம் விவகாரம்: அமைச்சர் உதயநிதி நேரில் ஆஜராக பெங்களூரு நீதிமன்றம் சம்மன்
சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் மார்ச் 4ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போல் ஒழிக்க வேண்டும் என்று பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. … Read more