நரபலி கொடுக்கப்பட்ட பெண்கள் உயிர்பிக்கப்படுவார்கள் என நம்பப்பட்டதாம்!ஆந்திராவில் பெற்றோர்களால் நரபலி கொடுக்கப்பட்ட 2 பெண்களும் உயிர்பிக்கப்படுவார்கள் என கூறப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.