Tag: priest

தேவாலய வாசலில் வைத்து பாதிரியாருக்கு பலமுறை கத்தி குத்து; கன்னியாஸ்திரி காயம்!

பிரான்ஸில் உள்ள நைஸ் பகுதியில் உள்ள தேவாலய வாசலில் வைத்தே பாதிரியார் மற்றும் கன்னியாஸ்திரி தாக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவ்விடத்திற்கு வந்த துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினர், தேவாலயம் முழுவதிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இதுதொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அருகில் இருந்தவர்கள் கூறுகையில், நாங்கள் பாதிரியாரை கொல்ல வேண்டும் என கூச்சலிட்டபடி அவ்விடத்திற்கு வந்த சிலர் தான் இந்த செயலை செய்ததாக கூறியுள்ளனர். பாதிரியாரின் மார்பு கால்களில் அதிக அளவில் காயம் ஏற்பட்டு […]

church 3 Min Read
Default Image

பலாத்காரம் செய்த பாதிரியாரை திருமணம் செய்ய விரும்புவதாக இளம்பெண் மனு ..!

கேரளா இளம்பெண் தன்னை பலாத்காரம் செய்த பாதிரியாரை திருமணம் செய்ய விரும்புவதாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல். கேரள மாநிலம் கண்ணூர் அருகே கொட்டியூர் பகுதியை சேர்ந்தவர் ராபின் வடக்கும்சேரி (40) அப்பகுதியில் உள்ள ஒரு சர்ச்சில் பாரதியார் ஆக இருந்தார். கடந்த 2016ஆம் ஆண்டு சர்ச்சில் பிரார்த்தனைக்கு வந்த ஒரு சிறுமியை பாதிரியார் ராபின் சர்ச்சில் வைத்து பலாத்காரம் செய்தார். இதில் சிறுமி கர்ப்பிணியான பின்னர் அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்து. இந்த விவகாரம் குறித்து போலீசாருக்கு […]

#Supreme Court 5 Min Read
Default Image

மணப்பெண்ணின் தாலி தங்கத்தை திருடிய புரோகிதர் – வீடியோவில் அம்பலம்!

தெலுங்கானாவில் திருமணம் நடத்தி வைக்க வந்த புரோகிதர் ஒருவர் மணப்பெண்ணின் தாலியில் கோர்க்க கூடிய ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கமணி குண்டுகளை திருடிச் சென்றுள்ளது வீடியோவில் அம்பலமாகியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள துப்ரான் எனும் பகுதியில் கடந்த 16ம் தேதி ஞான சங்கர் தாஸ் மற்றும் வசந்தா ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. மந்திரங்கள் முழங்க புரோகிதர் ஒருவர் வந்து திருமணம் செய்து வைத்துள்ளார். அப்போது மணப்பெண்ணின் தாலியில் கோர்க்க கூடிய தங்கமணி குண்டுகள் அனைத்தும் மஞ்சள் […]

#Wedding 4 Min Read
Default Image

பேய் ஓட்டுவதாக கூறி தூக்கமாத்திரை கொடுத்து கர்ப்பமாக்கிய பூசாரி!

பேய் ஓட்டுவதாக கூறி தூக்கமாத்திரை கொடுத்து கர்ப்பமாக்கிய பூசாரியை சரமாரியாக தாக்கிய மக்கள். தெலுங்கானா மாநிலத்தில் ஆதிலாபாத் எனும் பகுதியை சேர்ந்த தம்பதியினரின்  15 வயது மகளுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி மந்திரவாதியை அணுக வேண்டும் என்ற காரணத்திற்காக அம்மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் எனும் மாவட்டத்தில் பூசல காலனி பகுதியை சேர்ந்த பிரசாத் எனும் 42 வயதுடைய மந்திரவாதியிடம் சென்றுள்ளனர். அங்கு இவர் கடந்த சில வருடங்களாக பூஜை செய்து பேய் ஓட்டுவது, தீராத நோய்களை தீர்ப்பது […]

demon 5 Min Read
Default Image

நில அபகரிப்பு – தடை செய்த பூசாரி பெட்ரோல் ஊற்றி கொலை!

நில அபகரிப்பு செய்தவர்களை தடை செய்த பூசாரி பெட்ரோல் ஊற்றி கொலை செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானில் கரவொலி என்ற  மாவட்டத்தில் உள்ள புக்னா எனும் கிராமத்தில் கோவில் நிலத்தை ஐந்து பேர் அபகரிக்க முயற்சி செய்துள்ளனர். இந்நிலையில், கோவில் நிலத்தை அபகரிப்பதற்கு தடையாக பூஜாரி  பாபுலால் வைஷ்ணவ் என்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் நிலத்தை அபகரிக்க முடியவில்லை  பூஜாரி தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்பதால், நில அபகரிப்பாளர்கள் ஆத்திரத்தில் பூசாரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துஉள்ளனர். இந்நிலையில் […]

Land grab 2 Min Read
Default Image