போட்டியில் வென்ற மழை.! பாகிஸ்தான் – வங்கதேசத்திற்கு கிடைத்த ஆறுதல் பாய்ண்ட்.!ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் மோசமான வானிலை காரணமாக பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இடையேயான போட்டி கைவிடப்பட்டது.
பாகிஸ்தான் – வங்கதேச போட்டி: குறுக்கே வந்த மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!இதுவரை எதிர்கொண்ட இரு போட்டிகளிலும் பாகிஸ்தான் - வங்காளதேச அணிகள் தோல்வியை சந்தித்து, அரையிறுதி போட்டிக்கான ரேஸில் இருந்து வெளியேறியுள்ளது.