நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு! மா. கம்யூனிஸ்ட் செயலாளர் சண்முகம் கைது!
கடலூர் பகுதியில் முந்திரி காடுகளை அழித்து நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய போது மா. கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் பெ.சண்முகம் கைது செய்யப்பட்டுள்ளார்.