டெலிகிராம் தடைக்குப் பின்னால் ரிலையன்ஸ் & மெட்டா சதி! கொதிக்கும் சிஇஓ பாவெல் துரோவ்!நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் டெலிகிராம் பயன்படுத்தப்பட்டதால், ஜூன் 22 வரை இந்தியாவில் செயலிக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.