பஞ்சாப் மாநிலத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து மூன்று தொழிலாளர்கள் உயிரிழப்பு.!

பஞ்சாப் மாநிலத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலியின் மாவட்டத்தில் இரண்டு மாடி  கட்டிடம் இடிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணியில் ஈடுபட்டபோது, மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தற்போது, 4 பேர் மீட்கப்பட்டுள்ளனர் இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ .2 லட்சம்  அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கட்டிட உரிமையாளர் தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

பலித்தது வானிலை ! இந்தியா – தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டி-20 போட்டி மழையால் ரத்து

இந்தியா – தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டி-20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டி-20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே முதலாவது டி-20 போட்டி இன்று  ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள தர்ம சாலாவில் நடைபெற இருந்தது.ஆனால் ஆரம்ப முதலே மழை மிகவும் தீவிரமாக இருந்தது.இறுதியாக  முதல் டி-20 போட்டி மழையால் ரத்து செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.ஏற்கனவே தர்மசாலாவில் மழை … Read more

இரு அணிகளுமே ஒரு வெற்றி,ஒரு தோல்வி!இன்று வெற்றிபெறப்போவது மும்பை அணியா?பஞ்சாப் அணியா?

இன்று நடைபெறும் 9  ஐபில் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றது. 2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும் 9  ஐபில் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி மொஹாலியில் உள்ள பிந்த்ரா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு மும்பை அணி தனது முதல் ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது.ஆனால் … Read more