பிக்பாஸ் கமலிடம் தனது சேட்டையை காட்டிய லாஸ்லியா…! வைரலாகும் வீடியோ..!

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சீசனில் ஆல்பம் சிங்கர் முகின் ராவ் டைட்டிலை தட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில், கடைசி நாளன்று கமல் ஹாசன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது கமல் லாஸ்லியாவை கண்டு தனது புருவத்தை உயர்த்தினார். அதற்கு லாஸ்லியாவும் தனது புருவத்தை உயரத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. … Read more

biggboss 3: வனிதா அக்கா வந்து ஒரு வார்த்தை சொன்னதும் நீங்க பொங்கி எழுந்துருவிங்க! பொறுத்தது போதுமென பொங்கி எழுந்த லொஸ்லியா?

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன்-3 நிகழ்ச்சியானது, 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், இந்நிகழ்ச்சியிலிருந்து ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட வனிதா விஜயகுமார் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார். இவர் இந்த வீட்ற்குள் வந்த உடனே கலவரம் ஆரம்பமானது. இவரது முதல் இலக்கே அபிராமி – முகன் காதல் தான். அபிராமியிடம் … Read more

biggboss 3: பாத்துகிட்டே இரு-னு சொன்னா பரவால்ல! அது எப்பிடிமா பாக்காம இருக்கிறது?

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் பல சுவாரஸ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது. இதனையடுத்து, லாஸ்லியா, கவினிடம் தன்னை பார்க்காமல் இருக்குமாறு கூறுகிறார். அதற்க்கு, கவின், பாத்துகிட்டே இரு-னு சொன்னா பரவால்ல. அது எப்படிம்மா பாக்கமா இருக்கிறது என கேள்வி கேட்டுள்ளார். #பிக்பாஸ் … Read more