தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக நான் எப்போதும் முன்னணியில் நிற்பவள் – குஷ்பூ விளக்கம்

kushpoo

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து  பேசியது சர்ச்சையான நிலையில், இதற்கு கண்டனங்கள் வலுத்து வந்தது. இந்த நிலையில் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாளை நேரில் ஆஜராகுமாரும் மன்சூர் அலிகானுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் சச்சையான பேச்சு குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் நடிகை குஷ்பு ஒருவருக்கு பதில் அளித்துள்ளார். அதில் அவர் திமுக தொண்டர்கள் இப்படியான மோசமான … Read more

பணம் வந்தால் போதும் என திமுகவினர் உள்ளனர்.! மக்களை பற்றி கவலையில்லை.! குஷ்பூ கடும் விமர்சனம்.!

மக்களை பற்றி முதல்வருக்கு கவலையில்லை. திமுகவினர் பணம் வந்தால் போதும் என இருக்கிறார்கள். முதல்வர் வீட்டுக்கு பெட்டி பெட்டியாக பணம் செல்கிறது. – பாஜக பிரமுகர் குஷ்பூ கட்டமான விமர்சனம். பால்விலை, மின்சார கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜகவினர் சென்னை அடையாற்றில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பாஜக பிரமுகர் குஷ்பூ திமுக அரசை கடுமையாக விமர்சித்து தனது கருத்துக்களை … Read more

இதை மட்டும் ஏன் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை – குஷ்பூ

கருத்து சுதந்திரம் கேட்கும் இடதுசாரி எதிர்க்கட்சிகள், ஏன் இசையமைப்பாளர் இளையராஜா அவர்களின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என குஷ்பூ கேள்வி. இசையமைப்பாளர் இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில், பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சமூக நீதி தொடர்பாக பிரதமர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார் என்றும் அம்பேத்கரும், மோடியும் இந்தியா குறித்து பெரிய … Read more

பாஜக கொடியை தலைகீழாக ஏற்றிய நடிகை குஷ்பு…!

சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அக்கட்சியின் தேசிய குழு உறுப்பினர் குஷ்பூ அவர்கள் பாஜக கொடியை ஏற்றி வைத்தார்.  இன்று பாஜக கட்சி நிறுவப்பட்டு நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அக்கட்சியின் தேசிய குழு உறுப்பினர் குஷ்பூ அவர்கள் பாஜக கொடியை ஏற்றி வைத்தார். அப்போது அவர் பாஜக கொடியை தலைகீழாக ஏற்றியுள்ளார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்ட நிலையில், மீண்டும் கொடி இறக்கப்பட்டு நேராக … Read more

குஷ்பூவின் ட்விட்டர் கணக்கை முடக்கியது யார்? ட்விட்டருக்கு கடிதம் அனுப்பிய சென்னை சைபர் கிரைம் போலீஸ்…!

நடிகை குஷ்பூவின் ட்விட்டர் பக்கத்தை முடக்கியது யார் என கேட்டு, சென்னை சைபர் கிரைம் போலீஸ், ட்விட்டருக்கு கடிதம் கடிதம் எழுதியுள்ளது.  பிரபல நடிகையும், பாஜக உறுப்பினருமான குஷ்பூவின் ட்விட்டர் பக்கத்தை மர்ம நபர் ஒருவர் முடக்கியுள்ளார். ட்விட்டர் பக்கத்தை முடக்கியது மட்டுமல்லாமல், அதில் உள்ள பதிவுகளும் அழிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2020-ம் ஆண்டு ஏப்ரலிலும் இவரது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இது தொடர்பாக குஷ்பூ, கடந்த 20-ம் தேதி, தனது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாகவும், … Read more

குஷ்பூவின் ட்விட்டர் பக்கம் முடக்கம்…! ட்விட்டர் கணக்கை யாரும் தவறாக பயன்படுத்தி விடக்கூடாது – குஷ்பூ

எனது ட்வீட்டர் கணக்கை ஹேக் செய்துள்ளனர். யாரும் தவறாக பயன்படுத்திவிடக்கூடாது என்று பயமாக இருக்கிறது என குஷ்பூ தெரிவித்துள்ளார்.  பிரபல நடிகையும், பாஜக உறுப்பினருமான குஷ்பூவின் ட்விட்டர் பக்கத்தை மர்ம நபர் ஒருவர் முடக்கியுள்ளார். ட்விட்டர் பக்கத்தை முடக்கியது மட்டுமல்லாமல், அதில் உள்ள பதிவுகளும் அழிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2020-ம் ஆண்டு ஏப்ரலிலும் இவரது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகை குஷ்பூ இதுகுறித்து கூறுகையில், ட்விட்டர் கணக்கு முடக்கியது தொடர்பாக டிஜிபி மற்றும் சைபர் கிரைமில் … Read more

நடிகை குஷ்பூவின் ட்வீட்டர் கணக்கு முடக்கம்…! ட்விட்டர் பதிவுகளை அழித்த மர்மநபர்…!

பிரபல நடிகையும், பாஜக உறுப்பினருமான குஷ்பூவின் ட்விட்டர் பக்கத்தை மர்ம நபர் ஒருவர் முடக்கியுள்ளார். பிரபல நடிகையும், பாஜக உறுப்பினருமான குஷ்பூவின் ட்விட்டர் பக்கத்தை மர்ம நபர் ஒருவர் முடக்கியுள்ளார். ட்விட்டர் பக்கத்தை முடக்கியது மட்டுமல்லாமல், அதில் உள்ள பதிவுகளும் அழிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2020-ம் ஆண்டு ஏப்ரலிலும் இவரது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகை குஷ்பூ இதுகுறித்து கூறுகையில், ட்விட்டர் கணக்கு முடக்கியது தொடர்பாக டிஜிபி மற்றும் சைபர் கிரைமில் புகாரளித்துள்ளேன். ட்விட்டர் கணக்கை … Read more

ஆளுநர் நியமனத்திற்கு தகுதி வாய்ந்த ஒரு பெண் கூட கிடைக்கவில்லையா…? – குஷ்பூ

ஆளுநர் நியமனத்திற்கு தகுதி வாய்ந்த ஒரு பெண் கூட கிடைக்கவில்லையா? என ஆளுநர் நியமனம் குறித்து குஷ்பூ கேள்வி எழுப்பியுள்ளார்.  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், கர்நாடகா உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்த நிலையில், கர்நாடக மாநில புதிய ஆளுநராக தாவர்சந்த் கெலாட், மத்திய பிரதேச ஆளுநராக மங்குபாய் ஜாகன்பாய் படேல், மிசோரம் ஹரிபாபு, ஹிமாச்சல் ராஜேந்திரன் விஸ்வநாதன், கோவா ஆளுநராக ஸ்ரீதரன் பிள்ளை, திரிபுரா ஆளுநராக சத்ய … Read more

தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் தான் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்க வேண்டும் – குஷ்பூ

‘தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்ற விதியை அரசு கொண்டுவர வேண்டும். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் பல மாநிலங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில் மக்களை தடுப்பூசி போடும்மாறும் அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு … Read more

நடிகர் விஜய் வாக்களிக்க சைக்கிளில் வந்ததற்கு இது தான் காரணம்…! – குஷ்பூ

நேரத்தை வீணாக்க கூடாது என்பதற்காகவே நடிகர் விஜய் சைக்கிளில் சென்றார். விஜய் சைக்கிளில் சென்றதை அரசியலாக்க வேண்டாம். சட்டமன்ற தேர்தலில், பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருமே மிகவும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு செய்து வருகிறனர். அந்த வாகையில், திரையுலக பிரபலங்களான கமல், ரஜினி, அஜித், சூர்யா, கார்த்தி மற்றும் சிவகாரத்திகேயன் ஆகியோர் வாக்களித்த  நிலையில், தளபதி விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு, சைக்கிளில் வந்து தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். நடிகர் சைக்கிளை வந்து … Read more