18 அடி நீளம் கொண்ட ராஜநாகத்தை லாவகமாக பிடித்த பெண் வன ஊழியரின் துணிச்சல்.!குடியிருப்புப் பகுதியில் 18 அடி நீளமும் 20 கிலோ எடையும் கொண்ட ராஜநாகத்தை கேரள வனத்துறை அதிகாரி ரோஷ்னி லாவகமாக பிடித்தார்.
அரிசி இல்லாத காரணத்தால் ராஜநாகத்தை வேட்டையாடி சாப்பிட்ட இளைஞர்கள்.!அருணாச்சல பிரதேச மாநிலத்தில் 3 இளைஞர்கள் சாப்பிட அரிசி இல்லாத காரணத்தால், ராஜ நாகத்தை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டுள்ளனர். அவர்களை வனத்துறை அதிகாரிகள் கைது