ரூ.14 லட்ச தங்கம்..!-பேண்டில் தங்கம் தடவி கடத்தல்..!

ரூ.14 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பேண்டில் தடவி கடத்தியதை பறிமுதல் செய்துள்ளனர். கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் விமான நிலையத்தில் பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு ஒரு பயணி அணிந்திருந்த டபுள் லேயர் பேண்டில் 302 கிராம் அளவுள்ள தங்கம் பேஸ்ட் தடவியிருந்தார். இதனை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டு பிடித்து அந்த தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். ரூ.14 லட்சம் மதிப்புள்ள தங்க பேஸ்டை அவர் தடவியிருந்துள்ளார். மேலும், கடத்தி வந்த அந்த நபரிடம் … Read more

போலீஸ் ஜீப்பில் இளம் பெண்ணுடன் சுற்றி திரிந்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்.!

போலீஸ் இன்ஸ்பெக்டர் சினு இரவு போலீஸ் ஜீப்பில் இளம் பெண்ணுடன் சுற்றி திரிந்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கேரளாவில் கண்ணூர் பகுதியில் உள்ள கவிகோத்தகிரி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சினு. அங்குள்ள போலீஸ் ஜீப்பின் டிரைவர் செரின். சம்பவத்தன்று இரவு 11 மணியளவில் ஜீப்பை செரின் ஓட்ட சினு கண்ணூர் பகுதியை சுற்றி வர, அவருடன் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் இருந்துள்ளார். நீண்ட நேரம் சுற்றி திரிந்த ஜீப், சிறிது நேரம் கழித்து … Read more