நிலாவை காட்டி சோறு ஊட்டிய காலம் போய் நிலாவுக்கே சென்று சோறு ஊட்டப்போகும் காலம் வந்துவிட்டது. இதற்க்கு இத்துறை முன்னோடிகளின் கடின உழைப்பே காரணம் என்று கூறலாம். இந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை மறைந்த தினம் இன்று. பிறப்பு: கல்பனா சாவ்லா இந்தியாவில் உள்ள ஹரியானா மாநிலம் கர்னல் என்னும் ஊரில் ஒரு பிறந்தார். கல்பனா என்றால் சமஸ்கிருதத்தில் கற்பனை என்பது பொருள். இவருக்கு இந்தியாவின் தலைசிறந்த விமான ஓட்டியும் தொழில் அதிபருமான ஜெ.ஆர் .டி.டாடாவைப் பார்த்ததிலிருந்து விமானம் […]