‘சோதனைக்கு ஒத்துழைக்கவில்லை’ – அமைச்சர் கடம்பூர் ராஜு மீது வழக்கு பதிவு…!
தேர்தல் பறக்கும் படை அதிகாரியின் சோதனைக்கு ஒத்துழைப்பு கொடுக்காததால், அமைச்சர் கடம்பூர் ராஜு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக உள்ள கடம்பூர் ராஜு அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் இந்த சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட உள்ளார். இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால் அனைத்து வாகனங்களையும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்ற நிலையில், கடம்பூர் ராஜு மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்ற காரை … Read more