வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை.. கதறி அழுது வீடியோ வெளியிட்ட CRPF வீராங்கனை.!நகை திருடு போனதாகவும், இதுவரை காவல் துறை நடவடிக்கை எடுக்கலை, கண்டுபிடிக்கவில்லை என காஷ்மீரில் CRPF ல் பணியாற்றி வரும் பெண் காவலர் அழுதபடி வீடியோ வெளியிட்டுள்ளார்.
இளம் பெண் வயிற்றில் இருந்து 1.5 கிலோ நகைகள் அகற்றம்!மேற்கு வங்கத்தில் உள்ள பிர்பும் மாவட்டத்தில் உட்பட்ட மார்கிராம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் (26) மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். கடந்த சில மாதங்களாக