அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் 20 பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு. திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் 20 பேருக்கு நிபந்தையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. திருநாவுக்கரசு, சதீஷ்குமார் உள்ளிட்ட 20 பேருக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. திருநாவுக்கரசு வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திலும், மற்ற 19 பேர் பெருங்குளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த பிப் 19-ல் நடந்த […]