சீறிப்பாய்ந்து களைகட்டிய பாலமேடு..!ஆரவார கரகோஷத்துடன் தொடங்கியது ஜல்லிக்கட்டு

உறுதிமொழி ஏற்புடன் ஆரவார கரகோஷத்திற்கு மத்தியில் சீறிப்பாயத் தொடங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 700  காளைகள் மற்றும் 936 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு தை மாதம் இரண்டாம் நாள் எப்போதும் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உறுதிமொழி ஏற்புடன் கோலகலமாக தொடங்கியது. காலை 8 மணிக்கு தொடங்கிய போட்டிகள்  மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வு பெற்ற மாவட்ட … Read more

யாரையும் நெருங்க விடாமல் திமிலை திமிராக களத்தில் கெத்து காட்டிய முரட்டுக் காளை..!தரமான சம்பவம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஜொலித்த முரட்டுக்காளை காளையர்களை கிரங்கடித்து மிரட்டி அசத்தல்..சிறந்த காளையாகவும் தேர்வுச் செய்யப்பட்டது. தமிழர் திருநாள் இன்று தமிழகம் மட்டுமல்லாமல் உலக முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்கள் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.அதனின் மற்றொரு கட்டமான ஜல்லிக்கட்டு போட்டியானது அவனியாபுரத்தில் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணி வரை நடைபெற்றது.இதில் ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த விஜய்  சிறந்த மாடுபிடி வீரராக  விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தன் முன் சீறிப்பாய்ந்து வந்த14 காளைகளை அடக்கி அனைவரையும் … Read more

14 காளைகளை அடக்கிய இளங்காளை…சிறந்த மாடுபிடிவீரர் தேர்வு..!களத்தில் காளையர்களை மிரட்டிய காளை சுவாரஸ்ய தகவல்

14 காளைகளை அடக்கிய இளங்காளை ஜெயந்திபுரத்தை சேர்ந்த விஜய் தேர்வு களத்தில் மிரட்டிய புதுக்கோட்டை அனுராதாவின் காளை சிறந்த காளையாகத் தேர்வு. தமிழர் திருநாள் இன்று தமிழகம் மட்டுமல்லாமல் உலக முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்கள் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.அதனின் மற்றொரு கட்டமான ஜல்லிக்கட்டு போட்டியானது அவனியாபுரத்தில் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணி வரை நடைபெற்றது.இதில் ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த விஜய்  சிறந்த மாடுபிடி வீரராக  விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தன் முன் … Read more

ஆரவாரம்…ஆட்டத்துடன் நிறைவடைந்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…72 பேர் காயம்

ஆரவாரம் கரகோஷத்திற்கு இடையே நிறைவுபெற்றது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மாடு முட்டியதில் 10 பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி 72 பேர் காயம் தமிழர் திருநாள் இன்று தமிழகம் மட்டுமல்லாமல் உலக முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்கள் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.அதனின் மற்றொரு கட்டமான ஜல்லிக்கட்டு போட்டியானது அவனியாபுரத்தில் இன்றும் நாளை பாலமேட்டிலும் வருகின்ற 17ந்தேதி உலகபிரசித்தி பெற்ற அலங்காநல்லூரிலும் களைக்கட்டுகிறது. ஜல்லிக்கட்டில் பங்கேற்க திண்டுக்கல், தேனி, கம்பம் மற்றும் திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டப் … Read more

மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டில் (இளங்)காளைகள்-கவர் புகைப்படங்கள்

உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் தமிழர் திருவிழா..விழா கோலம் பூண்ட அவனியாபுரம் மல்லுக்கட்டும் வீரர்களின் கவர் புகைப்ப்டங்கள்   தமிழர் திருநாள் இன்று தமிழகம் மட்டுமல்லாமல் உலக முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்கள் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.அதனின் மற்றொரு கட்டமான ஜல்லிக்கட்டு போட்டியானது அவனியாபுரத்தில் இன்றும் நாளை பாலமேட்டிலும் வருகின்ற 17ந்தேதி உலகபிரசித்தி பெற்ற அலங்காநல்லூரிலும் களைக்கட்டுகிறது.இந்நிலையில் இன்று அவனியாபுரத்தில் சரியாக காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கியது. இதற்காக அவனியாபுரம் -திருமங்கலம் சாலையில் வாடிவாசல் ஆனது அமைக்கப்பட்டுள்ளது. … Read more

மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு….மாட்டின் உரிமையாளரை முட்டித்தள்ளிய காளை.!5 பேர் காயம்

கோலகலமாக கொண்டாடப்பட்டு வரும் தமிழர் திருநாள் மற்றும் ஜல்லிக்கட்டு திருவிழா.  காயமடைந்தோர் 5 பேர் -இருவர் மேல் சிகிச்சைக்கு அனுப்பிவைப்பு. தமிழர் திருநாள் இன்று தமிழகம் மட்டுமல்லாமல் உலக முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்கள் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.அதனின் மற்றொரு கட்டமான ஜல்லிக்கட்டு போட்டியானது அவனியாபுரத்தில் இன்றும் நாளை பாலமேட்டிலும் வருகின்ற 17ந்தேதி உலகபிரசித்தி பெற்ற அலங்காநல்லூரிலும் களைக்கட்டுகிறது.இந்நிலையில் இன்று அவனியாபுரத்தில் சரியாக காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கியது. இதற்காக அவனியாபுரம் -திருமங்கலம் சாலையில் … Read more

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தடியடி…..!!!

ஜல்லிக்கட்டு போட்டியானது எதிர்பார்த்தப்படி துவங்கி காளைகள் சீறிபாய்ந்து வருகிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாட்டின் உரிமையாளர்கள் மீது இலேசான தடியடி நடத்தப்பட்டுள்ளது தமிழர் திருநாள் இன்று தமிழகம் மட்டுமல்லாமல் உலக முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்கள் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.அதனின் மற்றொரு கட்டமான ஜல்லிக்கட்டு போட்டியானது அவனியாபுரத்தில் இன்றும் நாளை பாலமேட்டிலும் வருகின்ற 17ந்தேதி உலகபிரசித்தி பெற்ற அலங்காநல்லூரிலும் களைக்கட்டுகிறது.இந்நிலையில் இன்று அவனியாபுரத்தில் சரியாக காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கியது. இதற்காக அவனியாபுரம் -திருமங்கலம் சாலையில் … Read more