ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீசைலம் நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என நாகர்கர்னூல் மாவட்ட ஆட்சியர் எல் ஷர்மன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. குறைந்தது 17 பேர் ஆலைக்குள் இருந்தனர். பின்னர் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. சி.ஐ.எஸ்.எஃப் பணியாளர்களும் மீட்புப் பணிகளில் சேர்ந்துள்ளதாகவும், ஐந்து […]