பெற்ற தாயை தீ வைத்து எரித்த கொடூர மகன் ..! வைரலாகும் சிசிடிவி காட்சி!உத்தரப் பிரதேசம் : அலிகார் மாநிலத்தில் உள்ள காவல் நிலைய வளாகத்தில் இளைஞர் ஒருவர் தனது தாயை தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.