திருமணத்துக்கு கூப்பிட மாட்டியா? டென்ஷனாகி பக்கத்துக்கு வீட்டுக்காரர் செய்த அதிர்ச்சி செயல்!
தனது பக்கத்து வீட்டுக்காரரின் திருமணத்தின் முந்தைய விழாவிற்கு அழைக்கப்படாததால் கோபமடைந்த 21 வயது நபர் துப்பாக்கிசூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.