பாஜக மற்றும் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் இடையே மோதல் !

டெல்லியில் நடைபெற்ற ஈ.டி.எம்.சி ஹவுஷில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் மோதிக்கொண்டனர். இணையத்தில் வைரலாகும் வீடியோ. பொதுவாகவே கட்சிக் கூட்டங்கள் என்றால் என்றாலே வாக்குவாதங்கள் மோதல்கள் ஏற்படுவது சகஜமாகி உள்ளது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற ஈ.டி.எம்.சி ஹவுஷில்ல்நடைபெற்ற கூட்டத்தில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் மோதிக்கொண்டனர். இதனை அடுத்து ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் மோகினி ஜீன்வால் மற்றும் மனோஜ் குமார் தியாகி ஆகியோர் 15 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர். குடிமை அமைப்புகளின் … Read more

என்னப்பா அங்க சண்டை நடக்குது சோம் இப்படி சிரிக்கிறாரு!

பிக் பாஸ் வீட்டில் இன்று பாலாஜிக்கு கேபிக்கும் இடையில் சண்டை நடக்கிறது, ஆனால், சோம் ஒன்றும் தெரியாதது போல சிரித்துக்கொண்டிருக்கிறார்.  கடந்த 37 நாட்களாக பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், வாரம் தோறும் கடினமான டாஸ்க் ஒன்று போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படுவது வழக்கம். அது போல பெண்கள் ஒருவரிடமிருந்து குறிப்பிட்ட பொருளை பாலாஜி மற்றும் சோம் டாஸ்குக்காக திருடுகிறார்கள். இதை ராமயா ஷிவானி மற்றும் கேபி பார்த்துவிட்டார்கள். ஆனால், மொத்தமாக … Read more

மலைப்பாம்பை சீண்டிய சிறுத்தை! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா? வைரலாகும் வீடியோ!

சிறுத்தையுடன் சீறிக் கொண்டு சண்டையிட முயலும் மலைப்பாம்பு.  டிவிட்டரில் நேச்சர் இஸ் ஸ்கெரி என்ற பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், அமைதியாக சென்று கொண்டிருந்த மலைப்பாம்பை, சிறுத்தை அந்த பாம்பின் பின்னால் மெதுவாக சென்று, அதன் கால்களால் முதலில் தாக்குகிறது. இதனையடுத்து, மலைப்பாம்பு சிறுத்தையுடன் சீறிக் கொண்டு சண்டையிட முயல்கிறது. இதனை தொடர்ந்து, சிறுத்தை மலைப்பாம்பை வாயில் கவ்விக் கொண்டு, அதனை உண்ணாமல், எடுத்து செல்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. … Read more

ராணுவ விமான விபத்து… 25 பேர் பலி… சோகத்தில் ஆழ்த்திய கோரம்…

உக்ரைனில் ராணுவ விமானம் ஒன்று தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் வாரை பலியாகினர். விமானப்படை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக உக்ரைன் ராணுவத்துக்கு சொந்தமான “அன்டோனோவ் அன் 26” ரக விமானம் சுஹூவ் நகரில் உள்ள ராணுவ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.விமானத்தில் விமானப்படை வீரர்கள் 20 பேரும், விமானி உட்பட விமான ஊழியர்கள் 7 பேரும் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் விமானத்தின் 2 என்ஜின்களில் ஒன்று திடீரென … Read more

#சட்டநடவடிக்கை பாயும்-கூகுள் மீது பேடிஎம் பாய்ச்சல்!!!

செல்போன்கள் மூலம் பணம் செலுத்தும் வழிவகை செய்கின்ற பேடிஎம் செயலியை தற்காலிகமாக கூகுள் நிறுவனம் தனது கூகுள் ஸ்டோர்ஸில் இருந்து சமீபத்தில் நீக்கியது.இது பேடிஎம் நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை மக்களிடத்தில் குறைத்து விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில்  இது குறித்து பேடிஎம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி விஜய் சேகர் சர்மா  கூறியுள்ளதாவது: செல்போன்கள் மூலம் பணம் செலுத்தும் வழிவகை செய்கின்ற பேடிஎம் செயலியை தற்காலிகமாக கூகுள் நிறுவனம் தனது கூகுள் ஸ்டோர்ஸில் இருந்து சமீபத்தில் நீக்கியது. … Read more

என் வீட்டிற்கு வந்து குப்பையை சுத்தம் செய்ய வேண்டும்! மறுத்து பேசிய தூய்மை பணியாளரை சரமாரியாக தாக்கிய கணவன் – மனைவி!

பெருங்குடி ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் கவிதா (36). பெருங்குடி மண்டலத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர், சக ஊழியர்களுடன் நேற்று காலை பள்ளிக்கரணை 189வது வார்டுக்குட்பட்ட நேரு நகர் 5வது தெருவில் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், அந்த தெருவில் வசிக்கும் ஆனந்தன் (58), என்பவர், ‘என் வீட்டிற்கு வந்து குப்பையை சுத்தம் செய்ய வேண்டும்,’ என தெரிவித்தார். அதற்கு கவிதா, ‘இப்பகுதியில் தெருக்களில் உள்ள குப்பையை மட்டும்தான் அகற்றுகிறோம். வீடுகளுக்கு சென்று குப்பையை … Read more

நடுக்கடலில் கடும் மோதல்.! 17 மீனவர்கள் காயம்.!

நாகை மற்றும் வேதாரண்யம் அருகே கடலில் கீச்சாங்குப்பம் மீனவர்கள் 120 பேர் 2 விசைப்படகில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது மற்றோரு படகில் சென்ற வெள்ளப்பள்ளம் மீனவர்கள் அந்த படகை வழிமறித்து தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தக்கூடாது என்று கூறியுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இரு கிராம மீனவர்களும் நடுக்கடலில் கற்கள், பாட்டில் மற்றும் படகுகளால் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். இந்த மோதலால் 17 மீனவர்கள் காயமடைந்து … Read more

வரலாற்றில் முதல் முறையாக 100 அரசு பள்ளி மாணவர்களுடன் பறக்கும் விமானத்தில் பாடல் வெளியீடு.!

சூரரைப்போற்று படத்திற்கான (VeyyonSilli) என்ற 2-வது பாடலை இதுவரை உலக வரலாற்றில் முதல் முறையாக 100 பள்ளி மாணவர்களுடன், நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவினர் பறக்கும் விமானத்தில் பாடலை வெளியிட்டனர். நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சுதா கொங்கரா அவர்கள் இயக்கத்தில் சூரரைப்போற்று எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அபர்ணா பால முரளி, ஜாக்கி செராப், மோகன் பாபு மற்றும் கருணாஸ் ஆகிய பல பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கான டீஸர் தசமிபத்தில் … Read more

சாப்பிட்டதுக்கு காசு கேட்டதால் கடை ஊழியரை சரமாரி அடித்த இளைஞர்கள்.!

மதுரையில் உள்ள பேக்கரி ஒன்றில் சில இளைஞர்கள் பப்ஸ் சாப்புட்டுள்ளனர். அதற்கு காசு கேட்ட கடை ஊழியரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் பட்டப்பகலில் நடந்துள்ளது. மதுரை தல்லாகுளம் பகுதியில் கிறிஸ்டி மோசே என்பவர் பேக்கரி ஒன்று நடத்தி வருகிறார். அந்த பேக்கரிக்கு வந்த சில இளைஞர்கள் பப்ஸ் வாங்கிச் சாப்பிட்டுள்ளனர். பின்னர் அவர்களிடம் காசு கேட்டதால் கோபமடைந்த அந்த இளைஞர்கள் பேக்கரி ஊழியரை சரமாரியாக அடித்துள்ளனர். அதுவும் பொதுமக்கள் முன்னிலையில், பகலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. … Read more

கத்தி, துப்பாக்கி ஆயுதங்களை கொண்டு கல்லூரி மாணவர்கள் மோதல்.!

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது எஸ்ஆர்எம் கல்லூரி. அந்த கல்லூரிக்கு எதிரில் உள்ள கடைகளுக்கு அருகில் கூடியிருந்த மாணவர்கள் ஒருவரை ஒருவர் திடீரென தாக்கிக்கொண்டனர். இதில் சர்வ சாதரணமாக துப்பாக்கி மற்றும் கத்தியை எடுத்து ஒருவருக்கு ஒருவர் வெட்டி கொண்டனர். இதனால் மற்ற மாணவர்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர்.  செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்து காட்டங்குளத்தூரில் அமைந்துள்ளது எஸ்ஆர்எம் கல்லூரி. அந்த கல்லூரிக்கு எதிரில் உள்ள கடைகளுக்கு அருகில் கூடியிருந்த மாணவர்கள் ஒருவரை ஒருவர் திடீரென தாக்கிக்கொண்டனர். இதில் … Read more