ஆந்திரப் பிரதேசம் : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பற்றிய பரபரப்பான விவாதத்திற்கு மத்தியில், தேர்தலில் வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும் என ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார். மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான சில வாரங்களுக்குப் பிறகு, ‘எக்ஸ்’ தளத்தின் உரிமையாளரும் டெஸ்லா சிஇஓவுமான, எலோன் மஸ்க், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நாம் அகற்ற வேண்டும். மனிதர்கள் அல்லது AI மூலம் ஹேக் செய்யப்படும் ஆபத்து உள்ளது என்று ட்வீட் […]
மேற்கு வங்கம்: வாக்கு இயந்திரத்தில் பாஜக பெயர் பதித்த குறிப்புத்தாள் கட்டப்பட்டு இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றசாட்டை முன்வைத்தனர். அதற்கு மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது . நாடாளுமன்ற 6ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8 மாநிலங்களில் மொத்தம் 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் 8 தொகுதியில் இன்று தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஓர் பரபரப்பு […]
Election2024: மின்னணு வாக்கு இயந்திரத்தில் பாஜகவுக்கு கூடுதல் வாக்கு விழுவதாக எழுந்த புகாருக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு. கேரளா மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதியில் வரும் 22ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த சமயத்தில் காசர்கோடு மக்களவை தொகுதியில் நேற்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது நான்கு மின்னணு இயந்திரத்தில் தவறு இருப்பதாகவும், அந்த இயந்திரங்களில் உள்ள தாமரை சின்னம் பட்டனை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஒட்டு விழுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றசாட்டினர். […]
Election2024: கேரளாவில் மாதிரி வாக்குபதிவின்போது மின்னணு வாக்கு இயந்திரத்தில் ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஒட்டுகள் விழுந்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாளை முதல் தொடங்க உள்ளது. இதில் முதல் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் உள்ள 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாளை தொடங்கும் மக்களவை தேர்தல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் […]
Supreme court: மீண்டும் வாக்கு சீட்டு முறையை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி தமிழகம் உள்ளிட்ட 22 மாநிலங்களில் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே மத்தியில் யார் ஆட்சி அமைக்கிறார்கள் என தெரிந்துவிடும். இதனிடையே, மின்னணு வாக்கு இயந்திரம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்த வண்ண இருந்த […]
தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி உதவி பொறியாளர் செந்தில்குமார், ஊழியர் சரவணன் உட்பட 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது வாக்கு இயந்திரங்களை பாதுகாக்கும் பணியில், அதிகாரிகள் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னையில், வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் வைத்து, ஈ.வி.எம் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்ட விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. இந்த விவகாரத்தில், தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி உதவி பொறியாளர் செந்தில்குமார், ஊழியர் சரவணன் உட்பட […]
பாஜக வேட்பாளர் காரில் வாக்குப்பதிவு இயந்திரம் பிடிப்பட்டது தொடர்பாக 4 அதிகாரிகள் சஸ்பெண்ட். மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது.அசாமில் உள்ள பதர்கண்டி தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் நேற்று வாக்குப்பதிவு இயந்திரம் பாஜக வேட்பாளர் காரில் கண்டுபிடிக்கப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வாக்குப்பதிவு இயந்திரம் எடுத்து செல்லும் தேர்தல் ஆணையத்தின் கார் […]
பதர்கண்டி தொகுதி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிக்கு எந்த சேதாரமும் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், அஸ்ஸாமில் உள்ள பதர்கண்டி சட்டசபையில் நேற்று இரவு ஒரு காரில் வாக்கு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கார் தேர்தல் ஆணையத்திற்கு சேர்ந்தது அல்ல என்று கூறி பொதுமக்கள் அந்த […]
அபர்ணாதியின் அட்டகாசமான அண்மை புகைப்படங்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பதாக பிரபல தொலைக்காட்சியில் ஒலிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அபர்ணாதி. இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பின் இவருக்கு சில படவாய்ப்புகளும் கிடைத்துள்ளது. இந்நிலையில், அபர்ணாதி தனது இன்ஸ்டா பக்கத்தில், தான் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இவர் சைக்கிள் ஓட்டுவது போன்று எடுத்துள்ள புகைபபடங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். […]
அபர்ணாதியின் அட்டகாசமான புகைப்படங்கள். சமூக வலைத்தளங்களில் வைரலாக புகைப்படங்கள். பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு பிள்ளை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் அபர்ணாதி. இந்த நிகழ்ச்சி தலைமையில் நடைபெற்றது. அபர்ணாதி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, எப்படியாவது ஆர்யாவை திருமணம் செய்து விடலாம் என எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில், அவருக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டும் தான். ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பின் அவருக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது. […]
திரையரங்கில் வெளியான தர்பார் திரைப்படம். எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணாதியின் தர்பார் ஸ்பெஷல். இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் நேற்று வெளியாகி உள்ள நிலையில், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் வருகின்றனர். இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிற நிலையில், எங்க வீட்டு புகழ் அபர்ணாதி, […]
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது இவர் சாயிசாவை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், இவர் திருமணத்திற்கு முன்பு பிரபல தனியார் தொலைக்காட்சியில், ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சியை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பெண்கள் கலந்து கொண்டனர். அதில் அபர்ணாதியும் ஒருவர். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆர்யாவை திருமணம் செய்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால், இறுதியில் […]
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பெண்கள் கலந்து கொண்டனர். அதில் அபர்ணாதியும் ஒருவர். இந்த நிகழ்ச்சியின் மூலம் எப்படியாவது ஆர்யாவை திருமணம் செய்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த அபர்ணாதிக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டும் தான். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பின் இவர் சில […]
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்திநார். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பெண்கள் கலந்து கொண்டனர். அதில் அபர்ணாதியும் ஒருவர். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஆர்யாவை திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைந்த அவருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் அபர்ணாதிக்கு சில சினிமா வாய்ப்புகளும் கிடைத்துள்ளது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது […]
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பெண்கள் கலந்து கொண்டனர். அதில் அபர்ணாதியும் ஒருவர். நடிகர் ஆர்யாவை எப்படியாவது திருமணம் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த அபர்ணாதிக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே. ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு பின், இவருக்கு சினிமாவில் சில பட வாய்ப்புகளும் கிடைத்துள்ளது. இந்நிலையில், இவர் தனதுஇன்ஸ்டா பக்கத்தில், தனது கலக்கலான புகைப்படங்களை […]
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் நடத்திய எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பெண்கள் கலந்து கொண்டனர். அதில் அபர்ணாதியும் ஒருவர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபர்ணாதி, எப்படியாவது ஆர்யாவை திருமணம் செய்துவிட வேண்டும் என விரும்பினார். ஆனால் அவருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. ஆனால், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் சினிமாவில் அவர் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. […]
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த வருடம் இவர் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தினர்.இந்த நிகழ்ச்சியில் 16 பெண்கள் கலந்து கொண்டனர். அதில் அபர்ணாதியும் கலந்து கொண்டார். இந்நிலையில், எப்படியாவது ஆர்யாவை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என விரும்பிய அபர்ணாதிக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே. அதன் பின் இவருக்கு சினிமா துறையில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்தது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா […]
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இந்நிலையில், இவர் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தினார். இந்த நிகழ்ச்சி பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பெண்கள் கலந்து கொண்டனர். அதில் குகாஷினியும் ஒருவர். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், மணப்பெண் கோலத்தில் உடையணிந்து கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடிகர் ஆர்யா நடத்தினார். இதில் 16 பெண்கள் கலந்து கொண்டனர். இந்த 16 பெண்களில் அபர்ணதியும் ஒருவர். இவர் நடிகர் ஆர்யாவை எப்படியாவது திருமணம் செய்துவிடலாம் என விடாப்பிடியாய் நின்றார். ஆனால், அவருக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது. இந்த நிகழ்ச்சிக்கு பின் அவர் சில படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், அபர்ணதி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பந்து […]
நடிகர் ஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார். இந்த நிகழ்ச்சி பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானது. இந்நிகச்சியில், 16 பெண்கள் கலந்து கொண்டனர். அந்த பெண்களில் குகாசினியும் ஒருவர். இந்நிலையில், தற்போது மாடல் அழகியாக வலம் வரும் குகாசினி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் நீல நிற ஆடையில் கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைபபடங்கள், View this post on Instagram […]