Tag: DINAKARAN

வஞ்சகன் தினகரன் உடன் சேர்ந்து ஓபிஎஸ் பாழாய் போய்விட்டார்.! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்.!

ஓபிஎஸ் பற்றிய கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,’ ‘சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா’ என பாடிவிட்டு வஞ்சகன் தினகரனோடு சேர்ந்து ஓ.பன்னீர்செல்வம் சேர்ந்து பாழாய் போய்விட்டார்.’ என்று கூறினார் சுதந்திர போராட்ட தியாகி ராமசாமி படையாட்சியர் அவர்களின் 105-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு சென்னை கிண்டியில்அமைந்துள்ள ராமசாமி படையாட்சியார் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்கள் ஓபிஎஸ் பற்றி கேட்கையில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டார். […]

#ADMK 3 Min Read
Default Image

சசிகலா, தினகரனுக்கு அதிமுகவில் எந்த அதிகாரமும் இல்லை – அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவில் சசிகலா தினகரனுக்கு எந்த உரிமையும் இல்லை. உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் கடந்த சில நாட்களாக, அதிமுக தேர்தல் அறிக்கையில் இலவச வாசிங் மிசின் தருவதாக கூறப்பட்டு வந்தது. இதுகுறித்து அவர் கூறுகையில், அதிமுக தேர்தல் அறிக்கையில் இலவச வாஷிங்மெஷின் தருவதாக கூறப்படுவது உண்மையான தகவல் அல்ல என்று தெரிவித்துள்ளார்.  மேலும் அவர் கூறுகையில், புதுச்சேரி நம்பிக்கை வாக்கெடுப்பில் […]

#Jeyakumar 2 Min Read
Default Image

உணவுத்துறை அமைச்சர் ஆர்வம் காட்டியதன் விளைவுதான் இது – தினகரன்

டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. தொடர்ந்து பெய்து வரும் மழையால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இந்நிலையில் அமமுக  பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,பழனிசாமி அரசின் அலட்சியத்தாலும், நிர்வாகத் திறமையின்மையாலும் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்து வருவது மிகுந்த […]

DINAKARAN 4 Min Read
Default Image

நொந்து போயிருக்கும் விவசாயிகளை மேலும் வதைப்பதாக அமைந்துவிடக் கூடாது – தினகரன்

நொந்து போயிருக்கும் விவசாயிகளை மேலும் வதைப்பதாக அமைந்துவிடக் கூடாது என்று தினகரன் தெரிவித்துள்ளார். மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்ட விவசாயிகள் தொடர்பான, அத்தியாவசிய பொருட்கள் மசோதா 2020, விலைவாசி தொடர்பான விவசாயிகள் அதிகாரம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்த மசோதா 2020 மற்றும் விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மசோதா 2020 ஆகிய 3 மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள […]

AgricultureBill 4 Min Read
Default Image

அதிமுகவின் செய்தி தொடர்பாளராக புகழேந்தி நியமனம்

அதிமுகவின் செய்தி தொடர்பாளராக புகழேந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமமுகவின் கர்நாடக மாநில செயலாளராக இருந்த புகழேந்தி கட்சிக்கு  எதிராக பேசி வந்த நிலையில் பின்னர் மாற்றம் செய்யப்பட்டார் .அதாவது  கர்நாடக மாநில அமமுக செயலாளராக எம்.பி.சம்பத் நியமனம் செய்து டிடிவி தினகரன் அறிவித்தார். இதற்கு முன்னதாக புகழேந்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைய முடிவு செய்யப்பட்டது.இதன் பின்னர்  அதிமுகவில் இணைந்தார் புகழேந்தி. இந்நிலையில் அதிமுகவின் செய்தி தொடர்பாளராக  வா. புகழேந்தி   நியமனம் செய்யப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் […]

#ADMK 2 Min Read
Default Image

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவேன் – தினகரன்

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவேன்  என்று  தினகரன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தல்களில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரனின் அமமுக கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை.ஆனால் இதற்கு இடையில் அமமுகவில் உள்ள முக்கிய உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகினாரக்ள்.ஏற்கனவே தேர்தல் தோல்வி ஒரு புறம் அமமுகவை துரத்த மறுபுறம் முக்கிய நிர்வாகிகள் விலகல் அவரை துரத்தியது.இதன் விளைவுகளால் சமீபத்தில் நடைபெற்ற நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி […]

#AMMK 3 Min Read
Default Image

பட்ஜெட் காற்றில் வரைந்த ஓவியமாக உள்ளது – தினகரன்

பட்ஜெட் காற்றில் வரைந்த ஓவியமாக உள்ளது என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். இன்று  2020 – 2021-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை  தமிழக சட்டசபையில்  துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம்  தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட்டில் பல்வேறு  துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி உள்ளிட்ட அறிவிப்புகளை அறிவித்தார்.பன்னீர் செல்வம் 10-வது முறையாக இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில் இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கூறுகையில்,  தெளிவான செயல் திட்டங்கள் இல்லாமல் போகிறபோக்கில் அறிவிப்புகளை வெளியிட்டிருப்பதன் மூலம் காற்றில் […]

#AMMK 2 Min Read
Default Image

ரஜினி அவரிடம் கேட்டு பேசியிருக்கலாம் – தினகரன்

நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியது தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றது.  பெரியார் குறித்து நடிகர் ரஜினி பேசியது கண்டனத்திற்குரியது என்று தினகரன் தெரிவித்துள்ளார்.  அண்மையில் நடைபெற்ற துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.மேலும்,செருப்பு மாலை அணியப்பட்டது என்று ரஜினி பேசினார்.இவ்வாறு ரஜினி பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.ஆனால் ரஜினிக்கு ஆதரவாக ஒரு சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.ரஜினியின் இந்த பேச்சிற்கு எதிராக  தமிழகத்தில் பல […]

#Periyar 4 Min Read
Default Image

அமமுகவை பதிவு செய்ய தடை கோரிய வழக்கு-தேர்தல் ஆணையம், தினகரன் பதிலளிக்க உத்தரவு

தினகரன் கட்சியை பதிவு செய்ய தடை கோரி புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அமமுகவை பதிவு செய்வதற்கு தடை விதிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி புகழேந்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றபோது,  நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது நீதிபதி கேள்வி எழுப்பினார். அமமுகவில் இருந்து வெளியேறிய பின் அக்கட்சியை பற்றி கவலைப்படுவதேன்? என்றும் கேள்வி எழுப்பினார். கட்சி பதிவுக்காக புகழேந்தி அளித்த பிரமாண பத்திரத்தை நீக்கிவிட்டு பதிவு குறித்து […]

#ADMK 3 Min Read
Default Image

காலியாகிறது தினகரன் கூடாரம் ! நிர்வாகிகளுடன் அதிமுகவில் இணைய புகழேந்தி முடிவு

அம‌முக முன்னாள் நிர்வாகி புகழேந்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைய முடிவு செய்துள்ளனர். அமமுக செய்தி தொடர்பாளராக இருந்த புகழேந்தி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வந்தது.இந்த வீடியோவில் தினகரனுக்கு முகவரி அளித்தது நான் தான் என்று தெரிவித்தார்.இந்த சம்பவம் அமமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தினகரன் மற்றும் புகழேந்தி  இருவருக்கும்  இடையே கருத்து மோதல்  நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது. இந்த நிலையில் அம‌முக முன்னாள் நிர்வாகி புகழேந்தி மற்றும் […]

#ADMK 2 Min Read
Default Image

புகழேந்தி 24-ம் புலிகேசியாய் உருவாகி இருக்கிறார்- தினகரன்

புகழேந்தி 24-ம் புலிகேசியாய் உருவாகி இருக்கிறார் என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். இன்று சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமியை புகழேந்தி சந்தித்தார்.இந்த நிலையில் இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கூறுகையில்,  கத்தரிக்காய் முத்தினால் சந்தைக்கு வந்துதானே ஆக வேண்டும். புகழேந்தி 24-ம் புலிகேசியாய் உருவாகி இருக்கிறார். அவர் அ.தி.மு.க.வில் இருக்கிறாரா? அ.ம.மு.க.வில் இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பினார். மேலும் சிறையிலிருந்து சசிகலா விரைவில் வெளியே வருவார், அதற்கான சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று  தினகரன் […]

#AMMK 2 Min Read
Default Image

பகவத்கீதையை பாடத்திட்டத்தில் வைப்பது ஒன்றும் தவறில்லை – தினகரன்

பகவத்கீதையை பாடத்திட்டத்தில் வைப்பது ஒன்றும் தவறில்லை என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். பொறியியல் மாணவர்களுக்கு பகவத் கீதையை ஒரு பாடத்திட்டமாக வைக்கும் அறிவிப்பு ஒன்றை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இந்த நிலையில் இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  பகவத்கீதையை பாடத்திட்டத்தில் வைப்பது ஒன்றும் தவறில்லை. இந்துக்கள் பலரும் குரானையும், பைபிளையும் மதிப்பதுபோல்தான் பகவத்கீதை மதிக்கப்படுகிறது. சட்டரீதியாக சசிகலாவை வெளியே கொண்டுவருவதற்கான வேலைகள் […]

#Politics 2 Min Read
Default Image

இடைத்தேர்தலில் போட்டியிட அமமுக , மநீம கட்சிகளுக்கு பயம்-அமைச்சர் தங்கமணி

இடைத்தேர்தலில் அமமுக , மநீம கட்சிகள்  போட்டியிடாதது அவர்களின் பயத்தை காட்டுகிறது என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது.நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்தார்.அதேபோல் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் அறிவித்தார். இந்த நிலையில் நாமக்கல்லில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,நாங்குநேரி, […]

#ADMK 3 Min Read
Default Image

இடைத்தேர்தலில் போட்டியில்லை ! தினகரனை தொடர்ந்து பின்வாங்கிய கமல்ஹாசன் !

நாங்குநேரி, விக்கிரவாண்டி  இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இந்த நிலையில்  நாங்குநேரி, விக்கிரவாண்டி  இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.இது தொடர்பான அறிக்கையில் ,ஆட்சியில் இருந்தவர்களும், ஆள்பவர்களும் போடும் இடைத்தேர்தல் எனும் ஊழல் நாடகத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கெடுக்காது என்று  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

#AMMK 3 Min Read
Default Image

தினகரனை ஒதுக்கினால், அதிமுக ஒன்றிணையும்-திவாகரன்

தினகரனை ஒதுக்கினால், அதிமுக ஒன்றிணையும் என்று அண்ணா திராவிடர் கழக பொதுச் செயலாளர் திவாகரன் என்று தெரிவித்துள்ளார். திருச்சியில் அண்ணா திராவிடர் கழக பொதுச் செயலாளர் திவாகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், இனிவரும் காலங்களில் தற்போதைய அ.தி.மு.க.வால் தேர்தலில் வெற்றிபெற சாத்தியமில்லை.தற்போதைய முதலமைச்சர்  பழனிசாமியை பொறுத்தவரை, ஆட்சியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். ஆனால். அவரால் கட்சியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியவில்லை. அதனால்தான் அ.தி.மு.க அடுத்தடுத்த தோல்விகளைச் சந்தித்து வருகிறது. அ.தி.மு.க-வை ஒருங்கிணைக்க டி.டி.வி.தினகரன் தடையாக உள்ளார்.தினகரனை ஒதுக்கினால், அதிமுக ஒன்றிணையும்  […]

#Politics 2 Min Read
Default Image

என்னை யாரும் நீக்க முடியாது,அமமுக என்னுடையது-புகழேந்தி அதிரடி

அமமுகவில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது என்று புகழேந்தி தெரிவித்துள்ளார். அமமுக செய்தி தொடர்பாளராக இருக்கும் புகழேந்தி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வந்தது.இந்த வீடியோவில் தினகரனுக்கு முகவரி அளித்தது நான் தான் என்று தெரிவித்தார்.இந்த சம்பவம்  அமமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பின்னர் புகழேந்தி விளக்கம் அளித்தார்.வீடியோவில் நான் கட்சி நிர்வாகிகள் நீக்கம் குறித்து தான் விவாதித்தேன் என்று தெரிவித்தார்.ஆனால் என்னுடைய கட்சியில் உள்ள ஐ.டி.விங் குழுவில் உள்ளவர்கள் […]

#AMMK 4 Min Read
Default Image

அமமுக-விற்கு நடிகர் செந்தில் உள்பட 5 பேரை அமைப்பு செயலாளராக நியமனம் செய்த தினகரன்

அமமுகவின் அமைப்பு செயலாளராக கதிர்காமு ,நடிகர் செந்தில் உள்பட 5 பேரை நியமித்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன். மக்களவை தேர்தல் தோல்விக்கு பிறகு அமமுக பல்வேறு சறுக்கல்களை சந்தித்து வருகிறது.கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். இந்த நிலையில் அமமுகவின் அமைப்பு செயலாளராக 5 பேரை நியமித்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன். அதன்படி 1.சிவ ராஜமாணிக்கம் ,2.கதிர்காமு,3.தேவதாஸ்,4.ஹென்றி தாமஸ்,5.செந்தில் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

#AMMK 2 Min Read
Default Image

புகழேந்தி வீடியோ விவகாரம்: எல்லாத்தையும் பாத்துட்டுதான் இருக்கேன்-தினகரன் விளக்கம்

எல்லாத்தையும் பாத்துட்டுதான் இருக்கேன் என்று புகழேந்தி விவகாரம் குறித்து தினகரன் விளக்கம் அளித்துள்ளார். அமமுக செய்தி தொடர்பாளராக இருக்கும் புகழேந்தி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வந்தது.இந்த வீடியோவில் தினகரனுக்கு முகவரி அளித்தது நான் தான் என்று தெரிவித்தார்.இந்த சம்பவம்  அமமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பின்னர் புகழேந்தி விளக்கம் அளித்தார்.வீடியோவில் நான் கட்சி நிர்வாகிகள் நீக்கம் குறித்து தான் விவாதித்தேன் என்று தெரிவித்தார்.ஆனால் என்னுடைய கட்சியில் உள்ள ஐ.டி.விங் குழுவில் […]

#AMMK 3 Min Read
Default Image

அட்ரஸ் இல்லாமல் 14 வருஷம் இருந்த தினகரனை ஊருக்கு காட்டியது நான் -புகழேந்தி விமர்சனம்

அமமுகவின் புகழேந்தி தினகரனை விமர்சனம் செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. மக்களவை மற்றும் இடைத்தேர்தல் தோல்விக்கு பின்  தினகரனின் அமமுக பல்வேறு சறுக்கல்களை சந்தித்து வருகிறது. அதற்கு காரணம் அந்த கட்சியின் முக்கிய  நிர்வாகிகள் அமமுகவை விட்டு விட்டு செல்கின்றனர்.அதிலும் குறிப்பாக செந்தில்பாலாஜி, வி.பி.கலைராஜன்,தங்கத்தமிழ்செல்வன் என அமமுக-வில் இருந்து திமுக-விற்கு  சென்றனர்.மேலும் இசக்கி சுப்பையா தனது தாய் கழகமான அதிமுகவிற்கு மீண்டும் செல்லவுள்ளதாக தெரிவித்தார். https://www.facebook.com/100022589406737/videos/514391352657174/ இந்த நிலையில் தினகரனுக்கு பக்கபலமாக இருந்தது புகழேந்திதான்.ஆனால் புகழேந்தி […]

#AMMK 4 Min Read
Default Image

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை கொண்டுவந்த திமுக தற்போது மக்களை ஏமாற்ற நாடகமாடுகிறது-தினகரன்

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை கொண்டுவந்த திமுக தற்போது மக்களை ஏமாற்ற நாடகமாடுகிறது என்று தினகரன் தெரிவித்துள்ளார். அமமுக  பொதுச்செயலாளர் தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை கொண்டுவந்த திமுக தற்போது மக்களை ஏமாற்ற நாடகமாடுகிறது. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் உள்ள ஆபத்துக்களை நீக்கி, எப்படி செயல்படுத்த போகிறார்கள் என்பது குறித்து தமிழக அரசு விளக்க வேண்டும். இந்த திட்டத்தால் இலவச அரிசி வழங்கும் திட்டத்திற்கும் […]

#AMMK 2 Min Read
Default Image