தூத்துக்குடியில் கொரோனா வார்டில் நொண்டி விளையாடும் நோயாளிகள்.!
தூத்துக்குடியில் கொரோனா வார்டில் நொண்டி விளையாடும் கொரோனா நோயாளிகள். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2000, தாண்டியது மேலும் இதுவரை 14பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட நோய்யாளிகள் ஒன்று … Read more