ராஜஸ்தான் : ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் முன் இன்று வெள்ளிக்கிழமை காலை டிரக் மற்ற டிரக்குகளுடன் மோதியதில் 5 பேர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் பங்க் முன் இந்த சம்பவம் நடந்ததாகவும் காவல்துறையினர் கூறினார்கள். அதிகாலை 5:30 மணியளவில், பெட்ரோல் பம்ப் அருகே நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி டேங்கர் மற்ற வாகனங்கள் மீது டிரக் மோதியதில் தீப்பிடித்தது. தீப்பிடித்து எரிந்த தீயை அணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை […]